முஸ்லிம் திருமண சட்டத்தை உடனடியாக சீர்திருத்தம் செய்ய வேண்டும்-பேரியல் அஸ்ரப்

Posted by - July 26, 2019
முஸ்லிம் திருமண சட்டத்தை உடனடியாக சீர்திருத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பேரியல் அஸ்ரப் தெரிவித்துள்ளார். முஸ்லிம் பெண்…

சஹ்ரானுடன் தொடர்பில் இருந்த நபர் ஒருவர் கைது

Posted by - July 26, 2019
தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரானுடன் தொடர்பில் இருந்த நபர் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

உயர்நீதிமன்ற தீர்ப்பு கிடைக்கும் வரை கோத்தாவின் வழக்கு ஒத்திவைப்பு

Posted by - July 26, 2019
வீரகெட்டிய – மெதமுல்லன டீ.ஏ.ராஜபக்ஷ நினைவு தூபி ஸ்தாபிக்கப்பட்டதன் ஊடாக மூன்று கோடிக்கும் அதிகமான தொகை அரச நிதி  வீண்விரயமாக்கப்பட்டுள்ளதாக…

கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது

Posted by - July 26, 2019
கல்கிஸை – புனித ரீட்டா பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை அதிகாலை…

முச்சக்கரவண்டி கட்டணங்களை ஒழுங்குபடுத்த நடைமுறையொன்றை வகுக்க விரைவில் ஏற்பாடு

Posted by - July 26, 2019
முச்சக்கர வண்டிகளுக்கான கட்டண ஒழுங்குப்படுத்தல்களை அறிமுகப்படுத்துவது அவசியமாகும். இது தொடர்பில் சகல முச்சக்கர வண்டி சங்கங்களுடன் கலந்துரையாடி விரைவில்  உகந்த…

அனைத்து இன, மத மக்களும் சமத்துவத்துடன் வாழக்கூடிய நாட்டை உருவாக்குவது அவசியம்- மங்கள

Posted by - July 26, 2019
அனைத்து இன, மத மக்களும் சமத்துவத்துடன் வாழக்கூடிய நாட்டை உருவாக்குவது அவசியம். அதற்காக தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு…

வெலிக்கடைச் சிறைச்சாலையில் கதறிய எமது குரல்கள்.!

Posted by - July 26, 2019
“எனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள். நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என்…

ஐ.தே.க.யுடன் இன்னும் பேசவில்லை- மஹிந்த

Posted by - July 26, 2019
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைக்க எந்தவிதப் பேச்சுவார்த்தையிலும் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ இதுவரையில் ஈடுபடவில்லையென…

மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவுக்குழுவில் ஆஜர்

Posted by - July 26, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளும் பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று (26) காலை மீண்டும் ஒன்று கூடியுள்ளது. இன்றைய…

யாழில் மின்னல் தாக்கத்தினால் தீயில் கருகிய வாகனங்கள்

Posted by - July 26, 2019
மானிப்பாய் ஆனைக்கோட்டைப் பகுதியில் உள்ள வீடொன்றின் முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த டொல்பின் வேன் மற்றும் லொறி என்பன மின்னல் தாக்கி தீப்…