ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்களில் கடன் இல்லாமல் 15, 000 வீடுகள்-சம்பிக

Posted by - August 2, 2019
ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளில் 15 ஆயிரம் வீடுகள் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த…

யாழை நெருங்கி வந்துள்ள பயங்கர ஆபத்து.. தயவு செய்து அனைவருக்கும் பகிருங்கள்…!!!

Posted by - August 2, 2019
யாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மைய நாட்களில் குளவிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை துணவி – அராலி வீதியில் முருகமூர்த்தி ஆலயத்துக்கு அண்மையாக…

30ஆம் ஆண்டுகளை கடந்த வல்வை படுகொலை

Posted by - August 2, 2019
வல்வை படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வல்வெட்டித்துறையில் நடைபெற்றது. கடந்த 1989 ஆம் ஆண்டு…

எமது ஜனா­தி­பதி பத­வி­யேற்­றதும் மைதா­னத்தை தருவேன்” – மஹிந்தானந்த

Posted by - August 2, 2019
வடக்கிலுள்ள இளை­­ஞர்­களே 2 மாதங்கள் பொறு­மை­யாக இருங்கள். எமது கட்­சியின் ஜனா­தி­பதி பொறுப்­பேற்­றதன் பின்னர் ஒரு வரு­டத்­திற்குள் கிளி­நொச்சி விளை­யாட்டு…

மருதானையில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் காயம்!

Posted by - August 2, 2019
மருதானை – மாளிகாகந்தை பகுதியில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட  துப்பாக்கிச் சூட்டில் 77 வயதுடைய நபரொருவர் காயமடைந்து கொழும்பு தேசிய…

பிடி­யா­ணைகள் இருந்தும் சஹ்­ரானை கைது­செய்ய முடி­யாது போயுள்ளது – பிரதி சொலி­சிட்டர் ஜெனரல்

Posted by - August 2, 2019
சஹ்­ரானை கைது செய்­வது தொடர்பில் சட்­டமா அதிபர் திணைக்­களம் ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்தால் சஹ்­ரானை பிடித்­தி­ருக்­கலாம்

தமிழ் கூட்­ட­மைப்பின் அர­சியல் வியா­பாரம் : மஹிந்த தரப்பு விசனம்

Posted by - August 2, 2019
நம்­பிக்­கை­யில்லாப்  பிரே­ரணை, வரவு, – செலவு திட்டம் ஆகி­யவை தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பிற்கு ஓர்  அர­சியல்   வியா­பா­ர­மாகும்.   இவ்­வி­ட­யங்­களின் ஊடா­கவே…

தனியார் துறையினருக்கான சம்பளத்தையும் உயர்த்த அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும்

Posted by - August 2, 2019
தோட்டத்தொழிலாளர்களுக்கான கொடுப்பனவுகளையும் தனியார் துறையினருக்கான சம்பளத்தையும் உயர்த்த அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும்.

சஹ்­ரானை நாம் நெருங்­கினோம் சூட்­சு­ம­மாக தப்­பித்­துக்­கொண்டார்

Posted by - August 2, 2019
சஹ்ரான் குறித்து பல இடங்­களில் தேடி அவரை நெருங்­கினோம். ஆனால் அவர் சூட்சு­ம­மாக எம்­மிடம் இருந்து தப்­பித்­துக்­கொண்டார் என  உயிர்த்த…

முத்தலாக் விவகாரத்தில் அ.தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

Posted by - August 2, 2019
முத்தலாக் விவகாரத்தில் அ.தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது என்று வேலூர் தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில்…