வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
தனக்கு எதிராக எத்தனை முறை நம்பிக்கையில்லா பிரேரணை சமர்பிக்கப்பட்டாலும் அதற்கு முகங்கொடுப்பதற்கு தயாராகவுள்ளதாக கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத்…