ஏமனில் அல்கொய்தா பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு – ராணுவ வீரர்கள் 19 பேர் பலி

Posted by - August 3, 2019
ஏமன் நாட்டின் தெற்கு பகுதியில் ராணுவ முகாமை குறிவைத்து அல் கொய்தா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 வீரர்கள் உயிரிழந்தனர்.

வேலூர் தொகுதிக்கு 5-ந்தேதி வாக்குப்பதிவு – இன்று மாலை முதல் கருத்து கணிப்பு வெளியிட தடை

Posted by - August 3, 2019
வேலூர் தொகுதிக்கு 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இன்று மாலை முதல் கருத்து கணிப்பு வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான…

முன்னாள் மேயரை கொன்றவர் தி.மு.க.வை சேர்ந்தவர்: சட்டம்-ஒழுங்கு பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதி இல்லை – முதலமைச்சர்

Posted by - August 3, 2019
நெல்லை முன்னாள் மேயரை கொன்றவர் தி.மு.க.வை சேர்ந்தவர் என்றும், எனவே சட்டம்-ஒழுங்கு பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என்றும்…

அதிகரிக்கப்பட்டுள்ள பால்மாவின் விலை!

Posted by - August 2, 2019
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. 

மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் வகித்தாலும் அதனை அரசு நிறைவேற்றுமா என்பது கேள்வியே!

Posted by - August 2, 2019
இலங்கையும் இந்தியாவும் கையெழுத்துப் போட்டு இரு நாடுகளுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்த்தையே இலங்கை அரசு மீறியிருக்கின்ற நிலையில்…

மஞ்சள் கடவையில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

Posted by - August 2, 2019
பொலன்னறுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சுங்காவில வீதியில் பலுகஸ்மதன மகா வித்தியாலயத்திற்கு அருகிலுள்ள மஞ்சள் கடவையில் ஒருவர் விபத்துக்ககு உள்ளாகி…

எத்தனை முறை நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்தாலும் முகங்கொடுக்கத் தயார் – ரிஷாத்

Posted by - August 2, 2019
தனக்கு எதிராக எத்தனை முறை நம்பிக்கையில்லா பிரேரணை சமர்பிக்கப்பட்டாலும் அதற்கு முகங்கொடுப்பதற்கு தயாராகவுள்ளதாக கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத்…

எசல பெரஹெராவை முன்னிட்டு கண்டியில் மதுபானசாலைகளுக்கு பூட்டு

Posted by - August 2, 2019
எசல பெரஹெராவை முன்னிட்டு கண்டி மற்று அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு இலங்கை மதுவரித்திணைக்களம் தீர்மானித்துள்ளது.…