பிலிப்பைன்சில் ராணுவம்- புரட்சிப்படை மோதல்: 4 பேர் பலி

Posted by - August 9, 2019
பிலிப்பைன்ஸ் நாட்டில் இடதுசாரி கிளர்ச்சியாளர்களுக்கும் ராணுவ வீரர்களுக்கும் நடந்த சண்டையில் ஒரு ராணுவ வீரர் உள்பட 4 பேர் பலியாகினர்.

உலக பெண்களுக்காக போராடியவர் சுஷ்மா சுவராஜ்- டிரம்ப் மகள் இரங்கல்

Posted by - August 9, 2019
பா.ஜனதா மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் மூத்த ஆலோசகரும், மகளுமான இவாங்கா டிரம்ப்…

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி

Posted by - August 9, 2019
வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தைவிட 8 ஆயிரம்…

எனது வெற்றிக்குச் சிறுபான்மையினரின் வாக்குகளும் அவசியம் – கோட்டாபய

Posted by - August 9, 2019
எனது வெற்றிக்குச் சிறுபான்மையினரின் வாக்குகள் அவசியம் இல்லை என்று தான் கூறியதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என முன்னாள் பாதுகாப்பு…

கதிர் ஆனந்துக்கு கிடைத்துள்ள வெற்றி ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி – முக ஸ்டாலின்

Posted by - August 9, 2019
வேலூர் தொகுதியில் கதிர் ஆனந்துக்கு கிடைத்துள்ள வெற்றி ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வேலூர் தொகுதி மக்களுக்கு நன்றி- மு.க.ஸ்டாலின்

Posted by - August 9, 2019
வேலூர் கோட்டையை தி.மு.க. வசமாக்கிய வாக்காளர்களுக்கு அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.கடந்த 5-ம் தேதி வேலூர் பாராளுமன்ற பொதுத்தேர்தலில்…

மரண தண்டனைக்கு எதிரான சட்டமூலத்துக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி!

Posted by - August 9, 2019
மரண  தண்டனை நிறைவேற்றத்துக்கு எதிராக பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்துக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்ட ஐந்து மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி…

திமுக தலைவர் ஸ்டாலினின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி – கதிர் ஆனந்த்

Posted by - August 9, 2019
வேலூர் தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர் கதிர் ஆனந்த், இந்த வெற்றி தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி…

சோபா, எக்ஸா ஒப்பந்தத்தை ஆழமாக ஆராய்ந்து மேற்கொள்ள வேண்டும் – மஹிந்த

Posted by - August 9, 2019
சோபா மற்றும் எக்ஸா ஒப்பந்தங்களால் நாட்டின் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் விடயங்கள் உள்ளதனால் அரசாங்கம் யாருடைய தனிப்பட்ட தேவைக்காக இதனை…

நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரெயில் பாதை- இந்தியாவில் எங்கே தெரியுமா?

Posted by - August 9, 2019
இந்தியாவில் முதன் முதலாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரெயில் பாதை விரைவில் இயக்கப்படும் என்று மத்திய ரெயில்வே மந்திரி…