கம்போடியாவில் பாறைகளுக்கு நடுவே சிக்கிய வாலிபர் 4 நாட்களுக்கு பின் மீட்பு

Posted by - August 10, 2019
கம்போடியாவில் பாறைகளுக்கு நடுவே 4 நாட்களாக சிக்கி தவித்த வாலிபர் 10 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளார்.

சர்வதேச கவனத்தை ஈர்க்க விமான நிலையத்தில் திரண்ட ஹாங்காங் போராட்டக்காரர்கள்

Posted by - August 10, 2019
சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்காக ஹாங்காங் போராட்டக்காரர்கள் விமான நிலையத்தில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் அங்கு 3 நாட்கள்…

கடலூர் அருகே கல்லூரி மாணவர் உள்பட 3 பேருக்கு டெங்கு காய்ச்சல்

Posted by - August 10, 2019
டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் 3 பேர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டிருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி

நீலகிரி மாவட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குங்கள் – தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

Posted by - August 10, 2019
கனமழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குங்கள் என்று தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தி.மு.க. தலைவரும்,…

புதிய அரசமைப்பின் கனவும் அரசியல் தீர்வில் கபடமும்!

Posted by - August 9, 2019
2015ஆம் ஆண்டு, ஆட்சிமாற்றம் உருவாக்கிய மிகப்பெரிய நம்பிக்கைகளில் ஒன்று, தமிழ் மக்களுக்குத் தீர்வைத் தரக்கூடிய புதிய அரசமைப்பு ஆகும்.   

கஜா புயல் நிவாரணம் கிடைக்காததால் விரக்தி – சேதமான வீட்டை நினைவு இல்லமாக மாற்றிய விவசாயி

Posted by - August 9, 2019
முத்துப்பேட்டையில் கஜா புயல் நிவாரணம் கிடைக்காததால் ஒரு விவசாயி தனது சேதமடைந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றி நூதன

நேபாளத்தில் ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி

Posted by - August 9, 2019
நேபாள நாட்டில் ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலியாகினர். மேலும் பலர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதால் அவர்களை…

புனித ஹஜ் யாத்திரை தொடங்கியது – மெக்கா நகரில் 20 லட்சம் இஸ்லாமியர்கள் திரண்டனர்

Posted by - August 9, 2019
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் இறுதிக் கடமையான ஹஜ் புனித யாத்திரை இன்று தொடங்கியது. இதற்காக உலகம் முழுவதிலும்

அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் ஜப்பான் கையெழுத்திட வேண்டும்- நாகசாகி மேயர்

Posted by - August 9, 2019
அணு ஆயுதங்களை சர்வதேச அளவில் தடை செய்யும் ஒப்பந்தத்தில் ஜப்பான் கையெழுத்திட வேண்டும் என நாகசாகி மேயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.