உற்பத்தி செலவு அதிகரித்ததால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது – முதலமைச்சர் பழனிசாமி

Posted by - August 18, 2019
பால் உற்பத்தி செலவு அதிகரித்ததாலேயே பால் விலை உயர்த்தப்பட்டது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர்கள் மரண வழங்குவதாக உறுதிமொழியளிக்க வேண்டும்- சிறிசேன

Posted by - August 18, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக களமிறங்கும் வேட்பாளர்கள் போதைப் பொருளை ஒழிப்பதாகவும் போதைபொருள் வர்த்தகர்களுக்கு மரண வழங்குவதாகவும் உறுதிமொழியளிக்க வேண்டும் என…

நாளை மீண்டும் புரட்சி ஆரம்பம் -அத்துரலிய தேரர்

Posted by - August 18, 2019
மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை அரசாங்கத்துக்கு சுவீகரித்துக் கொள்வதற்கு இதுவரையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லையென்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை…

உண்மையான தமிழன் கோட்டாபயவுக்கு வாக்களிக்க மாட்டான்- சீ.வி.

Posted by - August 18, 2019
ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாப ராஜபக்ஸவுக்கு உண்மையான தமிழராக இருந்தால், வாக்களிக்க மாட்டார்கள் என வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் உயர்…

மட்டு வான்பரப்பில் அதிசயப் பொருள்

Posted by - August 18, 2019
மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா பகுதியிலுள்ள ஓட்டமாவடி, மீராவோடை, வாழைச்சேனை உள்ளடங்கிய பல பிரதேசங்களின் வான்பரப்பில் வெள்ளை நிறத்திலான பொருள் ஒன்று…

திருமண விருந்தில் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40 பேர் பலி

Posted by - August 18, 2019
ஆப்கானிஸ்தானின் காபுலில் திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

சோபா உடன்படிக்கை குறித்த பேச்சுக்களை இடைநிறுத்த அமெரிக்கா தீர்மானம்

Posted by - August 18, 2019
ஜனாதிபதித் தேர்தல் நிறைவடையும்வரை இலங்கையுடனான சோபா உடன்படிக்கை குறித்த பேச்சுக்களை இடைநிறுத்த அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அண்மையில்…

அரசியல் யாப்பு தொடர்பில் இளைஞர் – யுவதிகள் நம்பிக்கை இழந்துள்ளனர்-ரணில்

Posted by - August 18, 2019
இலங்கை அரசியல் யாப்பு தொடர்பில் இளைஞர் – யுவதிகள் நம்பிக்கை இழந்துள்ளனர் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இளைஞர்…

சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் விளக்கமறியலில்

Posted by - August 18, 2019
திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒன்பது வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் ஒருவர் இம்மாதம் 28 ஆம்…

படைவீரர்களுக்கான பொறுப்புக்கள் வரையறையின்றி நிறைவேற்றப்படும்- சஜித்

Posted by - August 18, 2019
முப்பது வருட கால யுத்தத்ததை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டை மீட்டெடுத்த படை வீரர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் எந்தவித வரையறைகளும்…