பொருத்தமற்ற பொய்கள் இப்படி தான் சீக்கிரமே அம்பலப்பட்டுப் போகும் – அ.தி.மு.க.

Posted by - October 15, 2025
அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:#Foxconn நிறுவனம், முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் சந்திப்பு நடத்தியதாகவும், 15,000 கோடி ரூபாய் முதலீடு…

அழைத்த 5 நிமிடங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை

Posted by - October 15, 2025
தமிழ்நாடு அரசு சுகாதாரத் திட்டத்தின் கீழ் செயல்படும் 108 அவசர ஆம்புலன்ஸ் சேவைகள் சார்பில் தீபாவளியை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…

சட்டசபைக்கு கைகளில் கருப்பு பட்டை அணிந்து வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்

Posted by - October 15, 2025
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை கூட்டம் நேற்று கூடியது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 8 பேர்…

பணயமாக இருந்தவர்கள் அனுபவித்த வேதனையை யாரும் புரிந்துகொள்ள முடியாது: இங்கிலாந்து பிரதமர்

Posted by - October 15, 2025
காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பின் பிடியில் இருந்த பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டதற்கு இங்கிலாந்து பிரதமர் கெய்ர்…

இந்தியாவில் பெருமளவு நிதி முதலீட்டில் மெகா தரவு மையம் அமைப்பதாக கூகுள் அறிவிப்பு

Posted by - October 15, 2025
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், இந்தியாவில் ஒரு பெரிய தரவு மையத்தை (Data Center) நிறுவவிருப்பதாகவும்,…

இந்தியாவில் பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 20 பேர் உயிரிழப்பு

Posted by - October 15, 2025
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் பஸ் ஒன்று தீப்பிடித்ததில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து…

ஸ்பேஸ்எக்ஸின் 11-ஆவது ரொக்கெட் சோதனை வெற்றி : நிலவுப் பயணத்திற்கான மைல்கல்

Posted by - October 15, 2025
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான ஸ்டார்ஷிப் (Starship) ரொக்கெட், 11-ஆவது முறையாக விண்ணில் ஏவி சோதிக்கப்பட்ட நிலையில், அது தனது பணிகளை…

பங்களாதேஷில் ஆடை தொழிற்சாலையில் தீ விபத்து ; 16 தொழிலாளர்கள் உயிரிழப்பு

Posted by - October 15, 2025
பங்களாதேஷில் ஆடை தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 16 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ரூப்நகர்…

மனுஷ நாணயக்கார இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

Posted by - October 15, 2025
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று புதன்கிழமை (15) காலை முன்னிலையாகியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அழுத்தம் காரணமாகவே மின்சாரக் கட்டண அதிகரிப்பு நிறுத்தப்பட்டது

Posted by - October 15, 2025
மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்தே அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது. இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் அழுத்தத்தால் மின்…