மஹாபொல புலமைப்பரிசில் இனி மாதத்தின் 10ஆம் திகதிகளில் கிடைக்கும் Posted by நிலையவள் - November 29, 2016 மாணவர்களுக்கு வழங்கப்படும் மஹாபொல புலமைப் பரிசில் கொடுப்பனவு பணம் ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு…
டிசெம்பர் 2இல் பாடசாலைகளுக்கு 3ஆம் தவணை விடுமுறை Posted by நிலையவள் - November 29, 2016 அரச மற்றும் அரச அனுமதிப் பெற்றப் பாடசாலைகள், மூன்றாம் தவணை விடுமுறைக்காக டிசெம்பர் மாதம் 2ஆம் திகதி மூடப்படவுள்ளதாக கல்வியமைச்சு,…
எச்.ஐ.விக்கு எதிரான புதிய தடுப்பூசி பரிசோதனை நாளை தென்னாபிரிக்காவில் Posted by நிலையவள் - November 29, 2016 எச்ஐவி வைரசிற்கு எதிரான புதிய தடுப்பூசியை பரீட்சிக்கும் பணிகள் நாளைய தினம் தென்னாபிரிக்காவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. எச்ஐவி வைரசிற்கு எதிரான புதிய…
அரச வைத்தியர் சங்கத்தினர் நாளை வேலைநிறுத்தம் Posted by நிலையவள் - November 29, 2016 அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை வேலைநிறுத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை காலை முதல்…
கச்சதீவின் புதிய ஆலயத் திறப்பிற்கு இந்தியர்களும் பங்கேற்க ஏற்பாடு செய்யக் கோரிக்கை Posted by நிலையவள் - November 29, 2016 கச்சத்தீவில் உள்ள அந்தோனியார் ஆலயம் புனரமைக்கப்பட்டு நடைபெறவுள்ள புதிய ஆலய திறப்பு விழாவில், இந்திய தமிழர்கள் 100 பேரை பங்கேற்பதற்கு…
கருணாவிற்கு டிசெம்பர் 7 வரை விளக்கமறியல் Posted by நிலையவள் - November 29, 2016 கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் டிசம்பர் மாதம் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். விநாயகமூர்த்தி முரளீதரன் இன்று…
கலகொட அத்தே ஞானசாரவுக்கு அழைப்பாணை Posted by கவிரதன் - November 29, 2016 பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. தலாஹென பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின்…
கம்போடிய பிரதமரின் இலங்கை விஜயம் ரத்து Posted by கவிரதன் - November 29, 2016 இலங்கைக்கு மேற்கொள்ளவிருந்த தமது விஜயத்தை கம்போடியாவின் பிரதமர் ஹூன் சென், ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்துக்குள் அவர் இலங்கைக்கு,…
வட மாகாண ஆளுநர் கூரேயிடம் ஒரு விண்ணப்பம்! Posted by தென்னவள் - November 29, 2016 வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கு அன்பு வணக்கம். இதற்கு முன்பும் ஒரு சில தடவைகள் தங்களுக்குக் கடிதம் எழுதிய ஞாபகம்.
படகு விபத்து Posted by கவிரதன் - November 29, 2016 காலி – அம்பலங்கொட கடற்பரப்பில் கடற்றொழில் படகு ஒன்று அனர்த்தத்துக்கு உள்ளாகியுள்ளது. காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு இதனைத்…