மைத்திரி – சந்திரபாபு நாயுடு சந்திப்பு

Posted by - January 8, 2017
நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாம் ஆண்டு பூர்தி நிகழ்வுகள் இன்று இடம்பெறவுள்ளன. பிரதான நிகழ்வு காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ளது. இதனிடையே, நல்லாட்சி அரசாங்கத்தின்…

கடனா பொதுமக்களை இன்று சந்திக்கிறார் சீ.வி

Posted by - January 8, 2017
கடனா சென்றுள்ள வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் இன்று அங்குவாழும் பொதுமக்களை சந்திக்க உள்ளார். வடமாகாண முதல்வருடன் பொதுமக்கள் கலந்து…

அரசாங்கத்தின் செயற்பாடு விவசாயிகளுக்கு பாதிப்பு – மஹிந்த

Posted by - January 8, 2017
வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானமானது உள்ளுர் விவசாயிகளை புறக்கணிக்கும் செயல் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.…

இலங்கைக்கு எதிரான கலந்துரையாடல் சென்னையில்

Posted by - January 8, 2017
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான யோசனை ஒன்றை முன்வைக்க இந்திய சட்டத்தரணிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் பலர்…

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பிரித்தானியா செல்லவுள்ளார்

Posted by - January 8, 2017
வெளிவிவகார அமைச்சர் மங்கள் சமரவீர பிரித்தானியாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரித்தானியா செல்லும் அவர் எதிர்வரும்…

வவுனியா சிதம்பரபுரம் வன்னிக்கோட்ட மக்கள் வீட்டுத்திட்டம் கோரி இன்று ஆர்ப்பாட்டம் (காணொளி)

Posted by - January 7, 2017
வன்னி கோட்டத்தில் வாழும் 300 குடும்பங்களுக்கு 1994 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 25 ஆயிரம் ரூபா மானியமாகவும் 25 ஆயிரம்…

யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய மாதாந்தக் கூட்டம்(காணொளி)

Posted by - January 7, 2017
இலங்கை போக்குவரத்து சபையின் 59 வருட வரலாற்றில் முதன் முறையாக இன்று யாழ்ப்பாண பொது நூலகத்தில் இலங்கை போக்குவரத்து சபையின்…

வடக்கு மாகாண முதலமைச்சர் கனடாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்(காணொளி)

Posted by - January 7, 2017
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு கனடா சென்றுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் டொரோண்டோ பியர்சன் விமானநிலையத்தை சென்றடைந்துள்ளார். வடக்கு…

சீன பெண் இலங்கையில் பலி

Posted by - January 7, 2017
குறித்த சுற்றுலாப் பயணி வீதியை கடக்க முற்பட்டபோது தனியார் பேருந்தொன்றில் மோதியுள்ளார் காயங்களுக்கு உள்ளான அவர் குருணாகல் போதனா மருத்துவமனையில்…

வலிகாமம் வடக்கு மக்களை வெளியேற்ற நடவடிக்கை

Posted by - January 7, 2017
வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நலன்புரி நிலையங்களில்…