இந்தியாவுடனான உறவுகள் நல்ல நிலையில் உள்ளன- சித்ராங்கனி வாகீஸ்வரா

Posted by - February 10, 2017
இந்தியாவுடனான உறவுகள் நல்ல நிலையில் இருப்பதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சித்ராங்கனி வாகீஸ்வரா தெரிவித்துள்ளார்.

பறிக்கப்பட்ட அதிகாரங்களை மாகாணசபைகளுக்கு வழங்க வேண்டும்! – ஜயம்பதி விக்ரமரட்ன

Posted by - February 10, 2017
வாழ்வின் எழுச்சி சட்டமூலத்தின் ஊடாக பறிக்கப்பட்ட, மாகாணசபைகளின் அதிகாரங்கள் மீள வழங்கப்பட வேண்டும் என்று ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான ஜயம்பதி…

13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் செல்லமாட்டோம்! – லக்ஷ்மன் கிரியல்ல

Posted by - February 10, 2017
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டே தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும். அதற்கும் அப்பால் செல்வதற்கு அரசாங்கம் தயாராக…

700 ஏக்கர் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில்!

Posted by - February 10, 2017
கடந்த கால யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் 30 தற்காலிக முகாம்களில் பல்வேறு இன்னல்களின் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். வலி.வடக்கில்…

அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாணும் வரை கவர்னர் சென்னையில் இருக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

Posted by - February 10, 2017
தமிழக அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாணும் வரை கவர்னர் சென்னையில் இருக்க வேண்டும் என்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு – ரூ.1 கோடி பரிசுப் பொருட்கள் தயார்

Posted by - February 10, 2017
வரலாற்று சிறப்புமிக்க உலகத்தமிழர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடைபெறுகிறது.

கவர்னர் அவசரப்படாமல் முடிவு எடுக்க வேண்டும்: தமிழிசை

Posted by - February 10, 2017
கவர்னர் அவசரப்படாமல் முடிவு எடுக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்…

தமிழக சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்துவது எப்படி?

Posted by - February 10, 2017
தமிழக சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்துவது எப்படி? என்று உயர் அதிகாரி தகவல் தெரிவித்து உள்ளார்.

பன்னீர்செல்வமும்-தீபாவும் இணைந்து செயல்பட வேண்டும்: முன்னாள் எம்.எல்.ஏ கிட்டுசாமி

Posted by - February 10, 2017
அ.தி.மு.க.வை காக்க பன்னீர்செல்வமும்-தீபாவும் இணைந்து செயல்பட வேண்டும் என அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ கிட்டுசாமி கூறியுள்ளார்.