தாஜூடீன் கொலைசெய்யப்படும் நாளில் ஜனாதிபதி செயலகத்திலிருந்து சில அழைப்புக்கள் வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

Posted by - August 4, 2016
முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் முன்னாள் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி…

தமிழ் மக்களின் காணிகளை காக்கத் தவறினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பதவி விலகவேண்டும்

Posted by - August 4, 2016
தமிழ் மக்களின் காணிகளை அரசாங்கத்தின் அபகரிப்பிலிருந்து தடுத்து நிறுத்தாவிட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகவேண்டுமென…

சிலை கடத்தல் வழக்கில் கைதான தீனதயாளனுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு

Posted by - August 4, 2016
சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர் தீனதயாளன். இவர் சிலை கடத்தல் வழக்கில் கடந்த ஜூன் 21-ந் தேதி கைது செய்யப்பட்டார். இவர்…

குடியரசு பிளவு – டொனால்ட் தரப்பு நிராகரித்தது

Posted by - August 4, 2016
அமெரிக்காவின் குடியரசு கட்சியில் பாரிய பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற செய்திகளை, ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பின் முக்கிய உதவியாளர் நிராகரித்துள்ளார்.…

புதுவையில் கவர்னர் கிரண்பேடி-நாராயணசாமி மோதல்?

Posted by - August 4, 2016
கோப்புகள் எதுவாக இருந்தாலும் எங்களுக்கு தெரிந்துதான் நடக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நாராயணசாமி கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன் மூலம்…

கடத்தல்கள் குறித்து கலந்துரையாடல்

Posted by - August 4, 2016
மனித, ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல்களை தடுப்பது தொடர்பாக, புதிய செயற்திட்டம் ஒன்றை உருவாக்குவது குறித்து இந்தோனேசியாவுக்கும் இலங்கைக்கும்…

குழந்தைவரம் வேண்டி மண்சோறு சாப்பிட்ட பெண்கள்

Posted by - August 4, 2016
சேத்துப்பட்டு அருகே உள்ள கோட்டுப்பாக்கம் கிராமத்தில் பரதேசி ஆறுமுகசாமிகள் ஜீவசமாதியடைந்த இடம் உள்ளது. கடந்த பல ஆண்டுகளுக்கு இந்த பகுதியில்…

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி தொடர வேண்டும்: ஆர்த்தி

Posted by - August 4, 2016
பண்ருட்டி நகர அ.தி.மு.க. சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் தாடி முருகன் தலைமை வகித்தார். நகரசபை…

சுதந்திர கட்சியின் தலைமையகத்துக்கு முன் கூச்சலிட்டது ஏன் என ஆராய வேண்டும் – மகிந்த ராஜபக்ஷ

Posted by - August 4, 2016
மகிந்த தரப்பு பேரணியின் போது ஹொரகொல்லயில் உள்ள பண்டாரநாயக்க சமாதிக்கு அஞ்சலி செலுத்தியவர்கள், சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்துக்கு முன்பாக…

ஆப்பிரிக்கா முதலைகள் விமானத்தில் அனுப்ப ஏற்பாடு

Posted by - August 4, 2016
சென்னையில் இருந்து விமானம் மூலம் ஆமதாபாத் உயிரியல் பூங்காவுக்கு 2 ஆப்பிரிக்கா முதலைகள் இன்று அனுப்பி வைக்கப்படுகின்றன.