தெற்கில் என்னை பேயாகவும், பூதமாகவும், தகாத மனிதப் பிறவியாகவும், சித்திரிக்கின்றனர்

Posted by - October 3, 2016
தெற்கில் தம்மைப் பேயாகவும், பூதமாகவும், தகாத மனிதப் பிறவியாகவும், சித்திரித்து பரப்புரைகளை மேற்கொள்ளப்படுவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பீப்பாய் குண்டுவீச்சால் அலெப்போ நகரின் பெரிய ஆஸ்பத்திரி மூடல்

Posted by - October 3, 2016
பீப்பாய் குண்டுவீச்சால் அலெப்போ நகரின் பெரிய ஆஸ்பத்திரி தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கண்டனம் தெரிவித்துள்ளார்.

எக்வடோரின் ஆளும் கட்சி அதிபர் வேட்பாளராக மொரீனோ தேர்வு

Posted by - October 3, 2016
எக்வடோரின் ஆளும் கட்சி, முன்னாள் துணை அதிபரும் மாற்றுத்திறனாளிகள் உரிமைக்காக போராடிவருபவருமான லெனின் மொரீனோவை அடுத்த பிப்ரவரியில் நடக்கவிருக்கும் அதிபர்…

‘குடியேறிகள் தொடர்பாக ஹங்கேரியின் வாக்கெடுப்பு ஆபத்தான விளையாட்டு’

Posted by - October 3, 2016
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையே குடியேறிகளை பகிர்ந்து கொள்கின்ற “கோட்டா முறை” தொடர்பாக ஹங்கேரி நடத்துகின்ற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு…

கடவுளின் பெயரில் வன்முறை வேண்டாம்

Posted by - October 3, 2016
அஜர்பைஜான் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ், கடவுளின் பெயரில் வன்முறை வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.அஜர்பைஜான் நாட்டில் சுற்றுப்…

ராமநாதபுரம் அருகே ஓடும் காரில் திடீர் தீ: 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிர் தப்பினர்

Posted by - October 3, 2016
ராமநாதபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் 2 பெண்கள் உட்பட…

ரூ.20 கோடி பட்டாசுகளுடன் தீபாவளி விற்பனைக்கு தயாராகும் தீவுத்திடல்

Posted by - October 3, 2016
ரூ.20 கோடி மதிப்புள்ள பட்டாசுகளுடன் தீபாவளி பட்டாசு விற்பனைக்கு தயாராகிறது தீவுத்திடல். வரும் 15-ம் தேதிமுதல் தீபாவளி பட்டாசுகள் விற்பனை…

முதல்வரின் உடல்நிலை குறித்து வெளிப்படையாக தெரிவிக்காவிட்டால் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்வேன்-சசிகலா புஷ்பா

Posted by - October 3, 2016
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வெளிப்படையாக தகவல் தெரிவிக்காவிட்டால் ஓரிரு நாட்களில் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்வேன் என்று…

உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு

Posted by - October 3, 2016
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடக்கிறது.

காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண கர்நாடக அரசை நல்வழிப்படுத்த வேண்டும்

Posted by - October 3, 2016
பிரதமர் நரேந்திர மோடி – காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் நேரடியாக தலையிட்டு காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண…