மேலாண்மை வாரியம் அமைக்ககோரி கடலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

Posted by - October 5, 2016
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி கடலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்: 30 பேர் கைது.காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க…

கடத்தப்பட்ட செஞ்சிலுவை சங்க பெண் ஊழியர் 10 மாதங்களுக்கு பிறகு விடுவிப்பு

Posted by - October 5, 2016
ஏமனில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட செஞ்சிலுவை சங்க பெண் ஊழியர் 10 மாதங்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க தேர்தலில் இந்தியர்கள் போட்டி

Posted by - October 5, 2016
அமெரிக்காவில் அடுத்த மாதம் ஜனாதிபதி தேர்தலுடன், பாராளுமன்ற கீழ்சபையான பிரதிநிதிகள் சபைக்கும் (435 இடங்கள்), மேல்-சபையான செனட் சபையின் 34…

சிரியா துறைமுகத்துக்கு அதிநவீன ஏவுகணை ஏவுதளத்தை ரஷியா அனுப்பியது

Posted by - October 5, 2016
சிரியாவில் உள்நாட்டுப் போர்நிறுத்தத்துக்கான முயற்சிகள் அனைத்துமே பொய்த்துப்போன நிலையில் S-300 என்ற அதிநவீன ஏவுகணை ஏவுதளத்தை சிரியாவின் மத்திய தரைக்கடல்…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமரிடம் வலியுறுத்துவோம்

Posted by - October 5, 2016
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு பிரதமரை சந்தித்து வலியுறுத்துவோம் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மதுரை…

ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் அமெரிக்க ரோந்துப்படை வீரர் பலி

Posted by - October 5, 2016
வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தடுப்புப்படையில் இடம்பெற்று ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ராணுவ வீரர் குண்டு…

ஒபாமாவின் மனைவியை கொரில்லா என வர்ணித்த ஆசிரியை நீக்கம்

Posted by - October 5, 2016
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமாவை கொரில்லா குரங்கு என வர்ணித்த பள்ளி ஆசிரியை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.