பாராளுமன்றத்தில் சபாநாயகர் ஆசனத்தில் பொறியியலாளர் ஒருவர் அமர்ந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய ஆலோசனை வழங்கியுள்ளார்.
துருக்கி நாட்டில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவால் செப்பு சுரங்கத்துக்குள் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சுரங்கத்துக்குள் புதையுண்டிருக்கும் 13 தொழிலாளர்களை…