283 ராஜதந்திர கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன

Posted by - December 27, 2016
இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 283 புதிய ராஜதந்திர கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன. முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் மொத்தமாக…

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை அல்ல சமஷ்டியையே கோருகிறோம்!

Posted by - December 27, 2016
வட கிழக்கு இணைப்பிற்கு முஸ்லிம் மக்கள் உணர்வோடும் இணக்கத்தோடும் ஒன்று சேர்ந்து ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று, பகிரங்கமாக அழைப்பு…

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை இன்று கையளிப்பு

Posted by - December 27, 2016
எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையை இன்று உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபை அமைச்சில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான ரஷ்ய விமானத்தின் உடைந்த பகுதி கருங்கடலில் கண்டுபிடிப்பு

Posted by - December 27, 2016
ரஷ்யாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் துண்டு பகுதி கருங்கடல் பகுதிக்குள் கிடைத்துள்ளது. சிரியாவில் நடைபெறும் உள் நாட்டு போர் மற்றும் ஐ.எஸ்.…

நாட்டைவிட்டு வெளியேற உதவுமாறு முன்னாள் ராணுவ தளபதியிடம் ஒருபோதும் கேட்கவில்லை: முஷாரப் திடீர் பல்டி

Posted by - December 27, 2016
பாகிஸ்தானில் இருந்து வெளியேற உதவுமாறு முன்னாள் ராணுவ தளபதி ரஹீல் ஷெரிப்பிடம் ஒரு போதும் உதவி கேட்கவில்லை என்று முன்னாள்…

காங்கோவில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது இனக்கலவரம்: பலி எண்ணிக்கை 35-ஆக உயர்வு

Posted by - December 27, 2016
டிஆர்.காங்கோ நாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது நடைபெற்ற இருபிரிவினரிடையே நடைபெற்ற இன கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 35-ஆக உயர்ந்துள்ளது.

பிரான்ஸ் கண்காணிப்பு கேமராவில் பெர்லின் கிறிஸ்துமஸ் தாக்குதல் குற்றவாளி படம்

Posted by - December 27, 2016
பெர்லின் கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளி அனிஷின் படம் பிரான்ஸ் நாட்டின் கண்காணிப்பு கேமாராவில் பதிவாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.ஜெர்மனி…

அரசியல் நாகரிகத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர் ஸ்டாலின்

Posted by - December 27, 2016
அரசியல் நாகரிகத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர் ஸ்டாலின் என்றும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்துக்கு கண்டனம் தெரிவித்தும் மா.சுப்பிரமணியன் பதில் அளித்து உள்ளார்.

தமிழக மீனவர் பிரச்சினை: இந்தியா-இலங்கை அதிகாரிகள் 31-ந்தேதி பேச்சுவார்த்தை

Posted by - December 27, 2016
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்திவரும் பிரச்சினை குறித்து இந்தியா, இலங்கை அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை டெல்லியில்…

தமிழக கவர்னருடன் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு

Posted by - December 27, 2016
தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவும், மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும் 50 நிமிடங்கள் சந்தித்து பேசினார்கள்.