பசில் ராஜபக்ஸவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Posted by - January 28, 2017
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கம்பஹாவில் உள்ள    பசிலுக்கு சொந்தமான காணி தொடர்பான…

ஓய்வுபெறவிருந்த தன்னை இங்கு இழுத்தவர் மைத்திரி!

Posted by - January 28, 2017
ஓய்வுபெற்றுச் சென்று சுகபோகமாக இருக்க எண்ணிய தன்னை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் அரசியலுக்கு இழுத்து வந்ததாக முன்னாள் ஜனாதிபதி…

நாடுகடத்தியதால் சித்திரவதை – இலங்கை அகதிக்கு நஸ்டஈடு

Posted by - January 28, 2017
சுவிஸர்லாந்திடம் புகழிடம் கோரிய நிலையில், அந்த நாட்டு குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்ட இலங்கையருக்கு நஸ்டஈடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மிலேனியம் சவால் – வடக்கில் ஆய்வு

Posted by - January 28, 2017
போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலீடுகள் மற்றும் வர்த்தக முயற்சிகள், வேலைவாய்ப்புகள் தொடர்பாக அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிதிய உயர் அதிகாரிகள்…

சிரிய அகதிகளை தடுக்க ட்ரம்ப் உத்தரவு

Posted by - January 28, 2017
இஸ்லாமிய தீவிரவாதிகள் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்க நிறைவேற்று அதிகாரம் அளிக்கும் புதிய உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்…

சுயநலத்திற்காக பொதுமக்களை பயன்படுத்த வேண்டாம் – துமிந்த திஸாநாயக்க

Posted by - January 28, 2017
அரசியல்வாதிகள் தமது நலன்கருதி பொதுமக்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஸ்ரீலங்கா சுதந்திரக்…

அடுத்தவாரம் முதல் அரிசி விலை குறைப்பு

Posted by - January 28, 2017
இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் விலையை அடுத்தவாரம் முதல் 10 ரூபாவால் குறைக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்களின்…

ஈழத் தமிழருக்கு ஆதரவாக ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பு

Posted by - January 28, 2017
புகலிடம் கோரிவந்த ஈழத் தமிழரையும், அவரின் குடுபத்தினரையும் திருப்பியனுப்பிமைக்காக ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமைகள் நீதிமன்றம் சுவிட்சர்லாந்துக்கு கண்டனம் வெளியிட்டுள்ளது.…