சுவிஸர்லாந்திடம் புகழிடம் கோரிய நிலையில், அந்த நாட்டு குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்ட இலங்கையருக்கு நஸ்டஈடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் தமது நலன்கருதி பொதுமக்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஸ்ரீலங்கா சுதந்திரக்…
இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் விலையை அடுத்தவாரம் முதல் 10 ரூபாவால் குறைக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்களின்…
புகலிடம் கோரிவந்த ஈழத் தமிழரையும், அவரின் குடுபத்தினரையும் திருப்பியனுப்பிமைக்காக ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமைகள் நீதிமன்றம் சுவிட்சர்லாந்துக்கு கண்டனம் வெளியிட்டுள்ளது.…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி