13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் செல்லமாட்டோம்! – லக்ஷ்மன் கிரியல்ல Posted by தென்னவள் - February 10, 2017 அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டே தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும். அதற்கும் அப்பால் செல்வதற்கு அரசாங்கம் தயாராக…
இலங்கை இராணுவத்தில் உருவாகும் புதிய அணி! Posted by தென்னவள் - February 10, 2017 இராணுவத்தில், புதிய படை அணி (ஸ்குவாட்ரன்) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
700 ஏக்கர் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில்! Posted by தென்னவள் - February 10, 2017 கடந்த கால யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் 30 தற்காலிக முகாம்களில் பல்வேறு இன்னல்களின் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். வலி.வடக்கில்…
அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாணும் வரை கவர்னர் சென்னையில் இருக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் Posted by தென்னவள் - February 10, 2017 தமிழக அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாணும் வரை கவர்னர் சென்னையில் இருக்க வேண்டும் என்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு – ரூ.1 கோடி பரிசுப் பொருட்கள் தயார் Posted by தென்னவள் - February 10, 2017 வரலாற்று சிறப்புமிக்க உலகத்தமிழர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடைபெறுகிறது.
கவர்னர் அவசரப்படாமல் முடிவு எடுக்க வேண்டும்: தமிழிசை Posted by தென்னவள் - February 10, 2017 கவர்னர் அவசரப்படாமல் முடிவு எடுக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்…
தமிழக சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்துவது எப்படி? Posted by தென்னவள் - February 10, 2017 தமிழக சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்துவது எப்படி? என்று உயர் அதிகாரி தகவல் தெரிவித்து உள்ளார்.
பன்னீர்செல்வமும்-தீபாவும் இணைந்து செயல்பட வேண்டும்: முன்னாள் எம்.எல்.ஏ கிட்டுசாமி Posted by தென்னவள் - February 10, 2017 அ.தி.மு.க.வை காக்க பன்னீர்செல்வமும்-தீபாவும் இணைந்து செயல்பட வேண்டும் என அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ கிட்டுசாமி கூறியுள்ளார்.
செல்போன் டவரில் ஏறி சமூக ஆர்வலர் போராட்டம் Posted by தென்னவள் - February 10, 2017 திருவண்ணாமலை அருகே செல்போன் டவரில் ஏறி சமூக ஆர்வலர் போராட்டம் செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.திருவண்ணாமலை அடுத்த பவித்ரம் கிராமத்தை…
ஓ.பன்னீர்செல்வத்துக்கு முன்னாள் மேயர் ராஜ்குமார் ஆதரவு Posted by தென்னவள் - February 10, 2017 முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு கோவை மாநகராட்சி முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.