புவக்தண்டாவே சனாவுடன் அரசாங்கத்தின் தொடர்பு – விமலின் வாக்குமூலம் இதோ!

Posted by - October 10, 2025
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச தங்காலை பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் ஆஜரானது…

பலத்த மின்னல் எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை

Posted by - October 10, 2025
கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில், குறிப்பாக பொலன்னறுவை மாவட்டத்தில், இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல் ஏற்படுவதற்கு…

காசாவில் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

Posted by - October 10, 2025
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இணங்கியதைத் தொடர்ந்து,…

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

Posted by - October 10, 2025
உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டு…

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான மகேஷின் மைத்துனன் கைது

Posted by - October 10, 2025
வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி எனக் கூறப்படும் ‘மகேஷ் பண்டார’வின் மைத்துனர், துப்பாக்கிகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் பொலிஸ் விசேட…

கப்ராலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்காக திகதியிடப்பட்டது

Posted by - October 10, 2025
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல்…

மவுசாகலை நீர்த்தேக்கத்தில் சடலம் மீட்பு

Posted by - October 10, 2025
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மவுசாகலை நீர்தேக்கத்தின் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு கீழ் பகுதி கரையில் இருந்து இளைஞர் ஒருவரின்…

திருகோணமலையில் “கிழக்கின் சிறகுகள் 2025” இலக்கிய விழா ஆரம்பம்

Posted by - October 10, 2025
கிழக்கு மாகாண கலாசார திணைக்களம், இலக்கிய மாதத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்த “கிழக்கின் சிறகுகள் 2025” மூன்று நாள் இலக்கிய…