அவுஸ்திரேலிய இளம் கிரிக்கெட் வீரர் பென் ஆஸ்டின் உயிரிழப்பு!

Posted by - October 31, 2025
பந்து தாக்கியதில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவுஸ்திரேலிய இளம் கிரிக்கெட் வீரர்  பென் ஆஸ்டின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அவுஸ்திரேலிய…

சீனப் பொருட்கள் மீதான வரியை குறைத்தார் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்

Posted by - October 31, 2025
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனப் பொருட்கள் மீதான வரியை 10 சதவீதம் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் முன்னர்…

பாடசாலை நேரத்தை நீடிக்கும் தீர்மானத்தை அரசாங்கம் நீக்கிக்கொள்ளாவிட்டால் பணிப்பகிஷ்கரிப்பு

Posted by - October 31, 2025
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்கு அமையவே அரசாங்கம் புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கையை முன்வைத்திருக்கிறது. அதேநேரம் …

துன்புறுத்தல்கள் தொடர்பில் பாராளுமன்ற ஊழியர்கள் வாக்குமூலம்

Posted by - October 31, 2025
பாராளுமன்ற தகவல் கட்டமைப்பு மற்றும் முகாமைத்துவ திணைக்களத்தின் ஒருசில அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் துன்புறுத்தல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் வெளிவாரி…

மர்மமான முறையில் ஒருவர் உயிரிழப்பு ; தகாத உறவில் ஈடுபட்டிருந்த பெண் உட்பட நால்வர் கைது!

Posted by - October 31, 2025
மொனராகலை, தொம்பகஹவெல , மஹஅராவ பிரதேசத்தில் ஒக்டோபர் 25 ஆம் திகதி 36 வயதுடைய நபரொருவர் மர்மமான முறையில் உயிரிழந்த…

வாழைச்சேனை பாடசாலைக்கு முன்னால் கசிப்பு விற்பனை நிலையம் ; சந்தேக நபர் கைது

Posted by - October 31, 2025
மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் அமைந்துள்ள பாடசாலைக்கு முன்பாக நீண்டகாலமாக கசிப்பு விற்பனை இடம் பெற்று வந்த வீடொன்றில் 100 லீற்றர்…

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கியின் பாகங்கள் மீட்பு!

Posted by - October 31, 2025
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நூலகத்தின் மேற்புறத்தில் இருந்து இரண்டு மகசின்களும் (துப்பாக்கிக்கு குண்டுகள் போடப்படும் பாகம்) வயர்களும் மீட்கப்பட்டுள்ளன.

தரம் குறைந்த அரிசியை விற்பனை செய்த வியாபார நிலையங்களுக்கு சீல் வைப்பு

Posted by - October 31, 2025
பொதுமகன் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், கொழும்பு புறக்கோட்டை மொத்த அரிசி விற்பனை நிலையங்களில் சோதனைகளை மேற்கொண்ட பொழுது –…

இரண்டு நகைக் கடைகளில் கொள்ளை ; சந்தேக நபர்கள் கைது!

Posted by - October 31, 2025
கொழும்பு 11 – செட்டித்தெருவிலுள்ள இரண்டு நகைக் கடைகளுக்குள் நுழைந்து  1.2 மில்லியன் ரூபாய் பணத்தை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 5…