களுவாஞ்சிகுடி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளைஞன் உயிரிழந்துள்ளான்

Posted by - July 25, 2016
மட்டக்களப்பு,மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று திங்கட்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளைஞன் உயிரிழந்துள்ளான்.களுவாஞ்சிகுடியை சேர்ந்த கடந்த…

வித்தியாவின் தாயருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த உசாந்தனின் தாய் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Posted by - July 25, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இக் கொலை வழக்கின் சந்தேக நபர்களில் ஒருவரான உசாந்தனின் தாயை…

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தரப்பாடசாலை மாணவி இலங்கை ரீதியான தமிழ் திறன் போட்டியில் முதல் இடம்

Posted by - July 25, 2016
2016ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை தமிழ் திறன் போட்டியில் தனி இசைப்போட்டியில் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய உயர்தரப்பாடசாலை மாணவி…

வெலிக்கடைச் சிறைச்சாலையில் கோரமாகக் குத்திக்கொலைசெய்யப்பட்ட 53தமிழ் கைதிகளின் நினைவுநாள்

Posted by - July 25, 2016
கறுப்பு ஜூலையின் தொடர் சம்பவங்களுள் ஒன்றாக 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25ஆம் திகதி கொழும்பிலுள்ள வெலிக்கடைச் சிறைச்சாலையில் 53…

போதைப்பொருள் தொடர்பாக தகவல் கிடைத்தால் உடனே அறிவிக்கவும்!

Posted by - July 25, 2016
போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பாக தகவல் கிடைத்தால் உடனே அறியத் தரவும் என காவல்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

வடக்குக் கிழக்கு இணைப்பு சாத்தியமல்ல!

Posted by - July 25, 2016
வடக்குக் கிழக்கு இணைப்பு ஒருபோதும் சாத்தியமற்றது எனவும் அதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்ளவில்லையெனவும், வடக்குக் கிழக்கு இணைப்புத் தொடர்பாக மக்கள்…

சர்வதேச நீதிபதிகளை வலியுறுத்தப்போவதில்லை என்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் மறுப்பறிக்கை

Posted by - July 25, 2016
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உள்நாட்டு விசாரணைக்கு சர்வதேச நீதிபதிகளைக் கோரப்போவதில்லையென…

சிறீலங்கா விமானங்களை குத்தகைக்குப் பெறுகின்றது பாகிஸ்தான்!

Posted by - July 25, 2016
சிறீலங்கா விமானசேவைக்குச் சொந்தமான 4 விமானங்களைக் குத்தகைக்குப் பெற்றுக்கொள்வது தொடர்பாக சிறீலங்கா அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்போவதாக பாகிஸ்தான் விமான சேவை…

நேபாளத்தில் மீண்டும் பிரதமராகிறார் பிரசண்டா

Posted by - July 25, 2016
கே.பி.ஒலி ராஜினாமாவை தொடர்ந்து பிரசண்டா மீண்டும் நேபாளத்தின் புதிய பிரதமராகிறார்.நேபாள பிரதமராக கே.பி.ஒலி பதவி வகித்து வந்தார். கூட்டணி கட்சிகள்…