அச்சிறுப்பாக்கம் பள்ளியில் படித்த 55 இலங்கை மாணவர்கள் நீக்கம்

Posted by - August 20, 2016
இலங்கையை சேர்ந்த ஞானதீபன், ஞானநேந்திரன், ஞானராஜா இவரது சகோதரர்கள் பிரைட் தொண்டு நிறுவனத்தை சென்னையில் நடத்தி வருகின்றனர். இவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம்…

மோரிட்டானியா நாட்டில் அடிமை எதிர்ப்பு ஆர்வலர்களுக்கு தண்டனை

Posted by - August 20, 2016
மோரிட்டானியா நாட்டில் வன்முறையை தூண்டியதாக அடிமை எதிர்ப்பு ஆர்வலர்கள் 13 பேர் மீது குற்றம் சாட்டி, கைது செய்யப்பட்டனர்.ஆப்பிரிக்க நாடுகளில்…

முகநூலில் நன்கொடை திரட்டல்: இரட்டை குடியுரிமை பெற்றவர் துபாயில் கைது

Posted by - August 20, 2016
முகநூலில் நன்கொடை திரட்ட தகவல் வெளியிட்ட இரட்டை குடியுரிமை பெற்றவர் துபாயில் கைது செய்யப்பட்டார்.இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் குடியுரிமையை…

அரசாங்கத்தின் வரி வசூலிக்கும் செயல்முறை வெற்றி

Posted by - August 20, 2016
அரசாங்கத்தின் வரி வசூலிக்கும் செயல்முறை வெற்றிக் கண்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.உள்ளூர் வருமான வரி,காலால் வருமானம் மற்றும் சுங்கத்துறையிடம் இருந்து…

வாக்கெடுப்பில் ஹிலாரி கிளிண்டன் முன்னணி

Posted by - August 20, 2016
அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி நடந்த கருத்து கணிப்பு வாக்கெடுப்பில் ஹிலாரி கிளிண்டன் டிரம்பை விட 8 சதவீத வாக்குகள் கூடுதலாக…

பி.வி.சிந்து-சாக்சி மாலிக் இருவரும் இளம்பெண்களுக்கு முன்மாதிரி

Posted by - August 20, 2016
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைகள் பி.வி.சிந்து மற்றும் சாக்சி மாலிக் ஆகியோருக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒலிம்பிக்கில்…

பின்லேடன் கொல்லப்பட்ட சம்பவத்தை புத்தகமாக எழுதியவரின் உரிமைத்தொகை 70 லட்சம் டாலர் பறிமுதல்

Posted by - August 20, 2016
அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவனான ஒசாமா பின்லேடன் அமெரிக்க சீல் படையினரால் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட வேளையில் நிகழ்ந்த…

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீதான இடைநீக்கத்தை உத்தரவை ரத்து செய்ய வேண்டும்

Posted by - August 20, 2016
தி.மு.க. உறுப்பினர்கள் மீதான இடைநீக்கத்தை சபாநாயகர் ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன்…

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கூட்டு எதிரணிக்கு தந்துவிடுங்கள் -தினேஷ் குணவர்த்தன

Posted by - August 20, 2016
நாங்கள் கடந்த ஒருவருடமாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து பிரதான எதிர்க்கட்சியாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம். இனியும் எம்மால் பொறுமையாக இருக்க முடியாது.…