தேசிய நீரோட்டத்திலிருந்து வடக்கு மக்கள் புறந்தள்ளப்படுகின்றனர்!

Posted by - September 30, 2016
தேசிய செயற்பாடுகளிலிருந்தும், தேசிய நீரோட்டத்திலிருந்தும் வடக்கு மக்கள் புறந்தள்ளப்படுகின்றனர் என தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க சிறீலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்

Posted by - September 30, 2016
சிறீலங்காவில் உடனடியாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கவேண்டுமென நியூசிலாந்துப் பிரதமர் ஜோன் கீ சிறீலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டுமென, நியூசிலாந்து சர்வதேச மன்னிப்புச்…

வடமாகாணத்தில் இராணுவத்தின் சிகை அலங்கரிப்பு நிலையங்கள்

Posted by - September 30, 2016
வவுனியாவில் இராணுவத்தினர் சிகை அலங்கரிப்பு நிலையம் (சலூன்) நடத்துவதால் தமது தொழில் நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாக வவுனியா சிகை அலங்கரிப்பாளர் சங்கம்…

அனைத்துலக அரங்கிற்கு விரிவடையும் மைத்திரி – ரணில் பனிப்போர் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

Posted by - September 30, 2016
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி மற்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையில் அமெரிக்காவின் நியூயோர்க்கில் இடம்பெற்ற சந்திப்பில்…

ஜெயலலிதா மரணம் – தமிழகத்தை உலுக்கிய செய்தி

Posted by - September 30, 2016
சுவாதி கொலை வழக்கு தொடர்பாக பேஸ்புக் ஊடாக பல சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டவர் தமிழச்சி. வெளிநாடொன்றில் வசித்தாலும், தமிழகம் தொடர்பாக…

சீனாவில் கண்ணாடி கழிவறை

Posted by - September 30, 2016
சீனாவில் கழிவறையொன்று மரத்தின் மேல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சீனாவின் தென் ஹூன்னான் பிரதேசத்தில் ஹியேன் ஏரிக்கு அருகாமையில் இந்த கழிவறை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.…

கோட்டாவுக்கு பிணை – வெளிநாடு செல்ல தடை

Posted by - September 30, 2016
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ, எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸசங்க சேனாதிபதி மற்றும் முன்னாள் கடற்படை தளபதிகள் மூவர்…

அமெரிக்காவில் ரயில் விபத்து – நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம்

Posted by - September 30, 2016
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ஹோபோகன் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.…

அனந்தி சசிதரனை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு நீதவான் உத்தரவு

Posted by - September 30, 2016
வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக அவரை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு…