மோசடியாளர்கள் மீது வழக்கு தொடர்வதற்கான உரிமை பொதுமக்களுக்கு உண்டு-சுனில் ஹந்துநெத்தி

Posted by - October 29, 2016
  கோப் குழுவில் காணப்படுகின்ற விடயங்களை வைத்துக்கொண்டு மோசடியாளர்கள் மீது வழக்கு தொடர்வதற்கான உரிமை பொதுமக்களுக்கு உள்ளது என்று அக்…

மட்டக்குளி துப்பாக்கிச்சூடு-இருவர் கைது

Posted by - October 29, 2016
  மட்டக்குளி சமித்புர பகுதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் நால்வர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் பேரில் மேலும் இருவர்…

வவுனியா மன்னார் வீதியில் விபத்து-ஒருவர் காயம் (காணொளி)

Posted by - October 29, 2016
வவுனியா மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். வவுனியா மன்னார் வீதி சாம்பல் தோட்டத்திற்கு அருகே நேற்று இடம்பெற்ற…

மீனவர்களைக் கைதுசெய்வதை நிறுத்துக-மன்னார் நீரியல்வள திணைக்களத்தினர் கடற்படையினரிடம் கோரிக்கை

Posted by - October 29, 2016
கடற்தொழிலில் ஈடுபடும் மீனவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு கடற்படையினரிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக மன்னார் மாவட்ட நீரியல்வள திணைக்களம் தெரிவித்துள்ளது. மன்னார் மாவட்டத்தில்…

முல்லைத்தீவில் கையெழுத்துப் போராட்டம்(படங்கள்)

Posted by - October 29, 2016
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்டத்தில் கையெழுத்து வேட்டை…

அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கு வாழ்நாள் முழுவதும் சம்பளம்-ஜனாதிபதி

Posted by - October 29, 2016
அங்கவீனமுற்ற அனைத்து படைவீரர்களுக்கும் மாதாந்த சம்பளத்தை அவர்கள் ஓய்வுபெற்ற பின்னரும் வாழ்நாள் முழுவதும் தொடர்ச்சியாக வழங்குவதற்கு அரசாங்கம் கொள்கைத் தீர்மானத்துக்கு…

கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு 3 மாடிக் கட்டிடம்-கல்வி அமைச்சர் (காணொளி)

Posted by - October 29, 2016
கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு 3 மாடிக் கட்டிடம் அமைப்பதற்கு கல்வியமைச்சினால் நிதி வழங்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளார்.…

ஆனையிறவு புகையிரத நிலையத்திறப்பு (காணொளி)

Posted by - October 29, 2016
கிளிநொச்சி ஆனையிறவு அன்பின் தரிப்பிடம் புகையிரத நிலையம் மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், போக்குவரத்து மற்றும்…

பெறுமதியான மரக்குற்றிகள் கைப்பற்றல்

Posted by - October 29, 2016
கிளிநொச்சி அக்கராயன்குளம் காவற்துறையினரால் பெறுமதி வாய்ந்த மரக்குற்றிகள் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளன. வன்னேரிக்குளம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்ல முற்பட்ட…

பட்டாசு வெடிவிபத்து – 8 பேர் பலி

Posted by - October 29, 2016
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள ரஸ்தம்புரா கிராமத்தில் பட்டாசு விற்பனை நிலையங்களில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் பலியாகினர். தீபாவளி…