ஊடகங்கள் பொலிஸாருக்கு அச்சுறுத்தலாக உள்ளன- சாகல ரத்நாயக்க

Posted by - October 29, 2016
இலங்கையில் வேகமாக வளர்ந்து வருகின்ற நவீன ஊடகமும், சமூக வலைத்தளப் பாவனையினால் பொலிஸாருக்கு பெரும் சவால் ஏற்பட்டிருப்பதாக சட்டம் ஒழுங்கு…

முல்லைத்தீவில் பட்டாசு வெடித்து வீடொன்று எரிந்தது

Posted by - October 29, 2016
முல்லைத்தீவு – கைவேலிப்பகுதியில் தீபாவளிப்பண்டிகையை முன்னிட்டு கொழுத்தப்பட்ட பட்டாசு வெடித்தில் வீடொன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது எனினும் எவருக்கும் எந்தவித…

அரசசார்பற்ற நிறுவனங்களைத் திருப்திப்படுத்துவதற்காக தேசிய பாதுகாப்பை விட்டுக் கொடுக்க முடியாது – மைத்திரி

Posted by - October 29, 2016
அரசசார்பற்ற நிறுவனங்களைத் திருப்திப்படுத்துவதற்காக தேசிய பாதுகாப்பை விட்டுக் கொடுக்க முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வடக்கு ஆளுநரது சிங்களக் கடிதத்தை திருப்பி அனுப்ப கூறியது நானே- மனோ

Posted by - October 29, 2016
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வடமாகாண ஆளுநர் ரெஜினோல் குரேயினால் வெறும் சிங்களத்தில் அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தை அவருக்கே திருப்பி அனுப்பிவைக்குமாறு தாமே…

யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் 65000 வீடுகளை நிர்மாணிப்போம்- ரணில்

Posted by - October 29, 2016
இலங்­கையின் ஏற்­று­ம­தி­க­ளுக்கு புதிய சந்­தை­களை  உரு­வாக்கிக் கொள்ளும் நிமித்தம் மேலும் 3 வர்த்­தக ஒப்­பந்­தங்கள் தொடர்பில் நாம் பேச்­சுக்­களை நடத்­தி­…

துப்பாக்கிச் சூட்டில் பலியாகிய மாணவர்களின் குடும்பங்களை மைத்திரி சந்திக்கவுள்ளார்!

Posted by - October 29, 2016
சீறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன, கடந்த 21ஆம் திகதி காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களைச் சந்திக்கவுள்ளதாக செய்திகள்…

முதலமைச்சர் ஆளுநரின் அனுமதியைப் பெற்று வெளிநாட்டுக்குச் செல்லவில்லை

Posted by - October 29, 2016
அரசியலமைப்பின் 154ஆவது உறுப்புரிமையின் அடிப்படையில், முதலமைச்சர் ஒருவர் வெளிநாடு செல்வதாயின் ஆளுநரின் அனுமதியைப் பெற்றிருக்கவேண்டும். இருப்பினும், வடக்கு மாகாண முதலமைச்சர்…

இந்தியாவுக்கு சீனா கடும் எச்சரிக்கை

Posted by - October 29, 2016
திபெத்தின் ஆன்மீக தலைவர் தலாய் லாமா இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்திற்கு வருகை தருவது இருதரப்பு உறவுகளில் விரிசல்களை ஏற்படுத்தும் என…

ஆவாவிற்கு மேலதிகமாக வடக்கில் 5 பாதாள உலகக் கோஷ்டிகள்

Posted by - October 29, 2016
ஆவா குழுவிற்கு மேலதிகமாக வடக்கில் ஐந்து பாதாள உலக கோஷ்டிகள் செயற்பட்டு வருவதாக பாதுகாப்பு தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர். நிமலன்,…