அரசசார்பற்ற நிறுவனங்களைத் திருப்திப்படுத்துவதற்காக தேசிய பாதுகாப்பை விட்டுக் கொடுக்க முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வடமாகாண ஆளுநர் ரெஜினோல் குரேயினால் வெறும் சிங்களத்தில் அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தை அவருக்கே திருப்பி அனுப்பிவைக்குமாறு தாமே…
இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு புதிய சந்தைகளை உருவாக்கிக் கொள்ளும் நிமித்தம் மேலும் 3 வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பில் நாம் பேச்சுக்களை நடத்தி…
சீறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன, கடந்த 21ஆம் திகதி காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களைச் சந்திக்கவுள்ளதாக செய்திகள்…
அரசியலமைப்பின் 154ஆவது உறுப்புரிமையின் அடிப்படையில், முதலமைச்சர் ஒருவர் வெளிநாடு செல்வதாயின் ஆளுநரின் அனுமதியைப் பெற்றிருக்கவேண்டும். இருப்பினும், வடக்கு மாகாண முதலமைச்சர்…