கிளாரிக்கிளின்டன் வெற்றி பேற வேண்டி யாழ்.நல்லூர் ஆலயத்தில் 1008 தேங்காய் உடைத்து வழிபாடு -எம்.கே.சுவிஜிலிங்கம் ஏற்பாடு- (படங்கள் இணைப்பு)

Posted by - November 2, 2016
அமெரிக்காவில் இடம்பெறவுள்ள குடியரசு தலைவர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கிளாரிகிளின்டன் வெற்றி பெற வேண்டும் என்று வேண்டி வடமாகாண…

ஆந்திராவில் இலங்கையரை காணவில்லை

Posted by - November 2, 2016
ஆந்திரபிரதேஸில் இலங்கையர் ஒருவர் காணமல் போயுள்ளார். போபாலுக்கான மத யாத்திரையை மேற்கொண்டிருந்த நிலையில் அவர் காணாமல் போய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

ஏவுகணை சோதனைக்கு தயாராகும் வடகொரியா

Posted by - November 2, 2016
வடகொரியா அடுத்த ஏவுகணைச் சோதனைக்கு தயாராகிறது. அமெரிக்க அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் இரண்டொரு தினங்களில் இந்த சோதனை நடத்தப்படவுள்ளது.…

இந்திய எல்லையில் பதட்டம்

Posted by - November 2, 2016
இந்திய – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் இடம்பெற்று மோதல்களில் குறைந்த பட்சம்…

கோப் அறிக்கை குறித்து ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெசனல் அமைப்பு கோரிக்கை

Posted by - November 2, 2016
கோப் அறிக்கை தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களம் விரைந்து தமது பரிந்துரைகளை முன்வைக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. ட்ரான்ஸ்பெரன்சி…

முறிவிநியோக மோசடி – ஜே வி பி கருத்தரங்குகளை நடத்தவுள்ளது

Posted by - November 2, 2016
மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் முறிவிநியோக மோசடி குறித்து விளக்கமளிக்கும் செயலமர்வுகளை ஜே வி பி நடத்தவுள்ளது. நாடு முழுவதும்…

ஏறாவூர் இரட்டை கொலை – சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - November 2, 2016
ஏறாவூர் இரட்டை கொலை தொடர்பில் கைதான 6 சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அவர்களை எதிர்வரும் 16ஆம்…

ஹிலாரி கிளின்டன் வெற்றி பெற சிவாஜிலிங்கம் பிரார்த்தனை

Posted by - November 2, 2016
அமெரிக்காவில் எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஹிலரி கிளின்டன் வெற்றி பெற…

முல்லைத்தீவு பேரூந்துகளுக்கான தற்காலிக அனுமதிப்பத்திரம் வழங்கி வைப்பு

Posted by - November 2, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தின் 71 பேரூந்துகளுக்கான தற்காலிக வழி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. வடக்கு தனியார் பேரூந்து உரிமையாளர்களுக்கு தற்காலிக…