யாழ் தென்மராட்சியில் வீடொன்றில் திருட்டு

Posted by - November 5, 2016
யாழ்ப்பாணம் தென்மராட்சி மட்டுவில் பகுதியில் நேற்று முன்தினம் வீடு ஒன்றில் இருந்து பணமும் நகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளன. மட்டுவில் தெற்கு வீரபத்திரர்…

இந்திய – இலங்கை வருடாந்த பாதுகாப்பு கலந்துரையாடல் ஆரம்பம்

Posted by - November 5, 2016
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வருடாந்த பாதுகாப்பு கலந்துரையாடல் கொழும்பில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகரம் இதனை தெரிவித்துள்ளது. இந்த…

உலக மார்புப் புற்றுநோய் விசேட விழிப்புணர்வு நிகழ்வு மட்டக்களப்பில்(காணொளி)

Posted by - November 5, 2016
உலக மார்பு புற்றுநோய் மாதத்தை சிறப்பிக்கும் விசேட விழிப்புணர்வு நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது. உலக மார்பு புற்றுநோய் மாதத்தை சிறப்பிக்கும்…

இந்திய மீனவர்கள் ஒப்படைப்பு

Posted by - November 5, 2016
இலங்கை கடற்படையினரால் கடலில் வைத்து காப்பாற்றப்பட்ட ஐந்து இந்திய மீனவர்களும் நேற்று இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கடந்த சில தினங்களுக்கு…

மற்றவருடைய கருத்திற்கு மதிப்பளிப்பதே ஜனநாயகம்-மஹிந்த தேசப்பிரிய(காணொளி)

Posted by - November 5, 2016
மற்றவருடைய கருத்துக்கு மதிப்புக் கொடுத்து ஒன்றிணைந்து கலந்துரையாடி தீரமானங்களை ஒன்றுமையுடன் எடுப்பது தான் ஐனநாயகம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்…

யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரியின் 3ஆவது பாராளுமன்ற அமர்வு-விஜயகலா மகேஸ்வரனும் கலந்து கொண்டார் (காணொளி)

Posted by - November 5, 2016
யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற 3வது அமர்வு நேற்று நடைபெற்றது. கொக்குவில் இந்துக் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற…

சுலக்சன் சுட்டுக் கொலை, இதனால் ஏற்பட்ட விபத்தால் கஜன் பலி -நீதவானின் மரண விசாரணை அறிக்கையின் ஊடாக தீர்ப்பு-

Posted by - November 5, 2016
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் சுட்டுக் கொலை செய்ப்பட்டுள்ளார் என்றும், மற்றையவர் துப்பாக்கிச்…

மட்டக்களப்பு கொடுவாமடு திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் முதலமைச்சரிடம் கையளிப்பு(காணொளி)

Posted by - November 5, 2016
மட்டக்களப்பு ஏறாவூர் பற்று கொடுவாமடு பிரதேசத்தில் அமைக்கப்பட்ட திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையம் உத்தியோக பூர்வமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்ஸ்தானிகர்…

வடக்கில் இராணுவ முகாம் ஒருபோதும் அகற்றப்படமாட்டாது-ரெஜினோல்ட் குரே (காணொளி)

Posted by - November 5, 2016
வடக்கில் தொடர்ந்தும் அதிகளவில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை அகற்றிக்கொள்ள வேண்டும் என்று தமிழர் தரப்பால் தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் கோரிக்கையை வட மாகாண…

மன்னார் கடற்பரப்பில் மட்டும் மீனவர்கள் சோதனை செய்யப்படவில்லை-அக்ரம் அலவி

Posted by - November 4, 2016
இலங்கையின் ஏனைய பகுதிகளில் முன்னெடுக்கப்படுகின்ற சோதனை நடவடிக்கையை போன்றே மன்னார் – பள்ளிமுனை பகுதியிலும் இன்று சோதனை முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை…