அமெரிக்க தேர்தல் – வாக்களிப்புகள் இடம்பெறுகின்றன.

Posted by - November 8, 2016
அமெரிக்கா மக்கள் தங்களின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில், நியூ ஹெம்ஷேயர் மாநிலத்தின் சில பகுதிகளில்…

ஆவாகுழுவினர் என சந்தேகத்தின்பேரில் கைதானவர்களுக்கு விளக்கமறியல்!

Posted by - November 8, 2016
யாழ்ப்பாணத்தை கிலியில் ஆழ்த்தியுள்ள ஆவாக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்ய கைதுசெய்யப்பட்டுள்ளவர்களில் மூவரை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு…

ஜெர்மனியில் ஐ.எஸ் தீவிரவாதிகள் கைது

Posted by - November 8, 2016
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேரை ஜெர்மனிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களின் சிரேஸ்ட ஐ.எஸ்…

ப்ரகீத் எக்னலிகொட சம்பவம் – எஞ்சியவர்களுக்கு பிணை

Posted by - November 8, 2016
ஊடகவியலாளர் ப்ரகீத் எக்னலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த மேலும் இரண்டு புலனாய்வு பிரிவு உறுப்பினர்களும் பிணையில்…

வடக்கு மாகாணத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான படையினர்!எவ்வாறு ஆவா குழுவால் சுதந்திரமாக இயங்கமுடியும்?

Posted by - November 8, 2016
வடக்கு மாகாணத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான படையினர் நிலைகொண்டிருக்கும் நிலையில், ஆவா குழு என்ற பெயரில் செயற்படும் சட்டவிரோத ஆயுதக்…

விசேட தேவையுடையவரின் போராட்டம் – திட்டமிட்ட சதி

Posted by - November 8, 2016
விசேட தேவையுடைய இராணுவத்தினரின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், நேற்று ஜனாதிபதி காரியாலய வளாக பகுதி மற்றும் அதனை…

வடக்கு மாகாணத்தில் இராணுவத்தின் சிகையலங்கார நிலையங்களை மூடுமாறு கோரிக்கை!

Posted by - November 8, 2016
சிறீலங்கா இராணுவத்தினர் வடக்கு மாகாணத்தில் நடாத்திவரும் சிகையலங்கரிப்பு நிலையங்களை மூடுமாறு கோரிக்கை விடுத்துள்ள சிகையலங்கரிப்பாளர்கள் அதற்கு ஒரு மாதகால அவகாசமும்…

கிளிநொச்சி உதிரைவேங்கை ஆலயத்தின் காணியை அளவீடு செய்யும் முயற்சி தோல்வி-மக்களின் எதிர்ப்பினால் சம்பவம்(காணொளி)

Posted by - November 8, 2016
கிளிநொச்சி 155ஆம் கட்டை பகுதியிலுள்ள ஆலயமொன்றிற்குச் சொந்தமான காணியை தனியாருக்கு வழங்கும் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. இதன்போது காணியை அளவீடு…

கிளிநொச்சி பொதுச் சந்தை திறந்து வைக்கப்பட்டுள்ளது

Posted by - November 8, 2016
கிளிநொச்சியில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பொதுச் சந்தை கடைத் தொகுதியை வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் திறந்து வைத்துள்ளார். புதிதாக…