அமெரிக்க தேர்தல் – வாக்களிப்புகள் இடம்பெறுகின்றன. Posted by கவிரதன் - November 8, 2016 அமெரிக்கா மக்கள் தங்களின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில், நியூ ஹெம்ஷேயர் மாநிலத்தின் சில பகுதிகளில்…
ஆவாகுழுவினர் என சந்தேகத்தின்பேரில் கைதானவர்களுக்கு விளக்கமறியல்! Posted by தென்னவள் - November 8, 2016 யாழ்ப்பாணத்தை கிலியில் ஆழ்த்தியுள்ள ஆவாக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்ய கைதுசெய்யப்பட்டுள்ளவர்களில் மூவரை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு…
ஜெர்மனியில் ஐ.எஸ் தீவிரவாதிகள் கைது Posted by கவிரதன் - November 8, 2016 ஐ.எஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேரை ஜெர்மனிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களின் சிரேஸ்ட ஐ.எஸ்…
ப்ரகீத் எக்னலிகொட சம்பவம் – எஞ்சியவர்களுக்கு பிணை Posted by கவிரதன் - November 8, 2016 ஊடகவியலாளர் ப்ரகீத் எக்னலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த மேலும் இரண்டு புலனாய்வு பிரிவு உறுப்பினர்களும் பிணையில்…
வடக்கு மாகாணத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான படையினர்!எவ்வாறு ஆவா குழுவால் சுதந்திரமாக இயங்கமுடியும்? Posted by தென்னவள் - November 8, 2016 வடக்கு மாகாணத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான படையினர் நிலைகொண்டிருக்கும் நிலையில், ஆவா குழு என்ற பெயரில் செயற்படும் சட்டவிரோத ஆயுதக்…
மீண்டும் டெங்கு தொற்று அபாயம் Posted by கவிரதன் - November 8, 2016 நிலவும் மழையுடன் காலநிலையை அடுத்து டெங்கு நோய் பரவுவதற்கான சாத்திய கூறுகள் நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது இதன் காரணமாக…
விசேட தேவையுடையவரின் போராட்டம் – திட்டமிட்ட சதி Posted by கவிரதன் - November 8, 2016 விசேட தேவையுடைய இராணுவத்தினரின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், நேற்று ஜனாதிபதி காரியாலய வளாக பகுதி மற்றும் அதனை…
வடக்கு மாகாணத்தில் இராணுவத்தின் சிகையலங்கார நிலையங்களை மூடுமாறு கோரிக்கை! Posted by தென்னவள் - November 8, 2016 சிறீலங்கா இராணுவத்தினர் வடக்கு மாகாணத்தில் நடாத்திவரும் சிகையலங்கரிப்பு நிலையங்களை மூடுமாறு கோரிக்கை விடுத்துள்ள சிகையலங்கரிப்பாளர்கள் அதற்கு ஒரு மாதகால அவகாசமும்…
கிளிநொச்சி உதிரைவேங்கை ஆலயத்தின் காணியை அளவீடு செய்யும் முயற்சி தோல்வி-மக்களின் எதிர்ப்பினால் சம்பவம்(காணொளி) Posted by நிலையவள் - November 8, 2016 கிளிநொச்சி 155ஆம் கட்டை பகுதியிலுள்ள ஆலயமொன்றிற்குச் சொந்தமான காணியை தனியாருக்கு வழங்கும் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. இதன்போது காணியை அளவீடு…
கிளிநொச்சி பொதுச் சந்தை திறந்து வைக்கப்பட்டுள்ளது Posted by நிலையவள் - November 8, 2016 கிளிநொச்சியில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பொதுச் சந்தை கடைத் தொகுதியை வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் திறந்து வைத்துள்ளார். புதிதாக…