மாவட்ட அரசாங்க அதிபருக்கும் கனேடிய பிரதிநிதிகளுக்குமிடையில் சந்திப்பு(படங்கள்)

Posted by - November 9, 2016
கனேடிய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் இன்று யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்துக் கலந்துரையாடினர். கனேடிய வெளிவிவகாரங்கள் ஆய்வாளர் மக்லாரன் மற்றும்…

ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக முறைப்பாடு

Posted by - November 9, 2016
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினால் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நிதி…

நைஜீரியாவில் தாக்குதல் – 36 தங்க சுரங்க பணியாளர்கள் பலி

Posted by - November 9, 2016
வடகிழக்கு நைஜீரியாவில் துப்பாக்கித் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதில் 36 தங்க சுரங்கப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர். அந்த நாட்டு காவற்துறையினர்…

ஆவாக் குழுவைச் சேர்ந்த மேலும் மூவர் விளக்கமறியல்

Posted by - November 9, 2016
யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஆவாக் குழுவைச் சேர்ந்த மேலும் மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று இந்த…

பாலியல் குற்றச்சாட்டுகள் – இலங்கை பொறுப்புக் கூறுதலை உறுதிப்படுத்த வேண்டும் – பிரித்தானியா

Posted by - November 9, 2016
பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக் கூறுதலை உறுதிப்படுத்த வேண்டும் என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானியாவின்…

யாழில் இன்று மற்றுமொரு இளைஞன் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது

Posted by - November 9, 2016
யாழ்ப்பாணம் – பண்டதரிப்பு பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இந்த…

வித்தியா கொலை வழக்கு-சந்தேகநபர்களுக்கு 3 மாதம் விளக்கமறியல்-நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு

Posted by - November 9, 2016
யாழ்ப்பாணம் புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்யாவின் கூட்டுப் பாலியல் வல்லுறவு வழக்கின் 9 சந்தேக நபர்களின் விளக்கமறியலை மேலும் 3…

தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பதில் வடமாகாணமே எதிர்ப்பு – பொன் ராதாகிருஷ்ணன்

Posted by - November 9, 2016
தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பதில் வடமாகாணமே எதிர்ப்பு காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இதனை…

சமஷ்ட்டி யோசனை முன்வைக்கப்படவில்லை – பிமல் ரத்நாயக்க

Posted by - November 9, 2016
புதிய அரசியல் யாப்பு குறித்து வடக்கிலும் தெற்கிலும் உள்ள சில அரசியல்வாதிகள் போலியான தகவல்களை வெளியிட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.…

அரசாங்கத்தை குழப்ப சதி – ஜனாதிபதி

Posted by - November 9, 2016
தற்போதைய நிலையிலும் பல்வேறு அமைப்புகள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…