தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து ஆராய குழு

Posted by - November 26, 2016
குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாமல் நீண்டகாலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதியினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சபை…

மூளைச் சாவடைந்தவர்களின் சிறுநீரகங்களை பயன்படுத்த திட்டம்

Posted by - November 26, 2016
இலங்கையில் வருடாந்தம் விபத்துக்கள் மூலம் 700 இற்கும் 800 இடைப்பட்ட பொதுமக்கள் மரணிக்கின்றனர். இவ்வாறான மரணங்கள்மூலம் ஆரோக்கியமான சிறுநீரகம்போன்ற உடற்பாகங்கள்…

களனி கங்கை நீர் பாரியளவில் மாசு – நீர்விநியோக தடை ஏற்படும்

Posted by - November 26, 2016
களனி கங்கை நீர் பாரியளவில் மாசடையும் அவதானம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. சபையின் ஆய்வுகூட…

நீரில் மூழ்கிய மாணவர்களை காணவில்லை

Posted by - November 26, 2016
ஏறாவூர் – புன்னக்குடா கடலில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். புன்னக்குடா கடற்பகுதியில்…

சசி வீரவன்சவிற்கு எதிரான வழக்கை விசாரிக்க திகதி அறிவிப்பு

Posted by - November 26, 2016
போலி ஆவணங்களை சமர்பித்து இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்றுக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சசி…

மதவாச்சியில் வெடிப்பொருட்களுடன் இருவர் கைது

Posted by - November 26, 2016
மதவாச்சி, இசின்பெஸ்ஸகல பிரதேசத்தில் அனுமதிப் பத்திரமின்றி வெடிப்பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட தேவையுடையவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்

Posted by - November 26, 2016
விசேட தேவையுடையவர்களின் உரிமைகள் மற்றும் வரப்பிரசாதங்களை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பசிலின் உடல் நிலை தொடர்பாக அறிக்கை கோரல்

Posted by - November 26, 2016
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் உடல் நிலை தொடர்பாக கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையொன்றை கோருவதற்கு கொழும்பு மேல்…

அத்தகொட்டா உட்பட 18 பேருக்கு மரண தண்டனை தீர்ப்பு

Posted by - November 26, 2016
தெரனியாகல பிரதேசசபை முன்னாள் தலைவர் அத்தகொட்டா உட்பட குற்றம் நிரூபிக்கப்பட்ட 18 பேருக்கு அவிசாவளை மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை…