திலீபனின் நினைவுத்துபியில், போராட்டத்தில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி (காணொளி)

Posted by - November 27, 2016
யாழ்ப்பாணம் நல்லூரில் போராட்டத்தில் உயிர் தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் நிகழ்வு இன்று நடைபெற்றது. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள சிதைக்கப்பட்ட…

கிளிநொச்சியில் மாவீரர் நாள் வாசகங்களும், தேசிய தலைவரை வாழ்த்தி சுவரொட்டிகளும் (படங்கள்)

Posted by - November 27, 2016
கிளிநொச்சியில்  மாவீரர் நாள் வாசகங்கள் என்பன  எழுதப்பட்டும், தமிழீழ தேசியத் தலைவரின் 62ஆவது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கரிகாலன் என…

மட்டக்களப்பில் மாவீரர் தினம் அனுஸ்டிப்பு (காணொளி)

Posted by - November 27, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தின் பின்னர் முதன்முறையாக மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்டதன்…

கிளிநொச்சி கனகபுரம்  துயிலுமில்லத்தில்  கண்ணீர் மல்க உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது  மாவீரர் நாள்(படங்கள்)

Posted by - November 27, 2016
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று மாவீரர் நாள் நிகழ்வுகள் பெருமளவு  மாவீரர்களின் உறவுகள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடி…

யாழ் குடாநாட்டு வீதிகளில் அதிகாலை ரயர்கள் எரிகப்பட்டன(காணொளி)

Posted by - November 27, 2016
யாழ்ப்பாண குடாநாட்டில் வீதிகளில் அதிகாலை 2மணிக்கு பின்னர் ரயர்கள் வீதியில்  எரிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். நல்லூர் பின்வீதி புன்னாலைக்கட்டுவன் சந்திப்பகுதி…

மிருகங்களுக்கு வழங்கும் பருப்பை மனிதர்களுக்கு வழங்கிய வர்த்தகர்

Posted by - November 27, 2016
வத்தளை பகுதியில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த காலாவதியான 20 கிலோகிராம் நிறையுடைய பருப்பு மூடைகள் 33 கைப்பற்றப்பட்டுள்ளன.

பெருந்தொகை வௌ்ளியுடன் ட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது

Posted by - November 27, 2016
27 இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு தொகை வௌ்ளியை நாட்டுக்கு கொண்டுவர முற்பட்ட நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து…

16 பேருக்கு வகுப்புத் தடை: 2ம், 3ம் வருட கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

Posted by - November 27, 2016
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட 2ம் மற்றும் 3ம் வருடங்களின் கற்றல் நடவடிக்கைகள் யாவும் சனிக்கிழமை முதல் கால வரையறையின்றி…

வாள் வெட்டுக்கு இலக்கானவரை அடையாளம் காண மக்கள் உதவியை நாடும் பொலிஸார்

Posted by - November 27, 2016
யாழ்ப்பாணம் – கல்லூண்டாய் வெளியில் வாள்வெட்டுக்கு இலக்காகி வீழ்ந்து கிடந்த நிலையில் பொலிஸாரால், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் தொடர்பில், எந்தத்…

கோப்பாய் துயிலுமில்ல முகப்பில் மாவீர்களிற்கு அஞ்சலி

Posted by - November 27, 2016
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல வாயிலில் இன்று (27.11.2016) மாவீரர் எழுச்சிச் சுடர் ஏற்றப்பட்டுள்ளது. கோப்பாய் மாவீர் துரிலும் இல்லம்…