நாட்டு வளங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்படாது – நல்லாட்சி அரசாங்கத்தின் நிலைப்பாடு இதுவே
ஹம்பாந்தோட்டை துறைமுகம் தனியாருக்கு விற்பனை செய்யப்படமாட்டாது என்று துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அலுவல்கள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில்…

