நாட்டு வளங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்படாது – நல்லாட்சி அரசாங்கத்தின் நிலைப்பாடு இதுவே

Posted by - November 29, 2016
ஹம்பாந்தோட்டை துறைமுகம் தனியாருக்கு விற்பனை செய்யப்படமாட்டாது என்று துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அலுவல்கள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில்…

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு மந்தபோசனை

Posted by - November 29, 2016
இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களில் 18 சதவிகிதமானோர் மந்தபோசனைக் குறைபாடு கொண்டவர்களாகக் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மொனராகலை, பொலநறுவை, வவுனியா…

தமக்கு எதிரான பிடியாணை சட்டவிரோதமானது – சந்தருவன்

Posted by - November 29, 2016
கம்பஹா நீதிமன்றத்தினால் தமக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள சர்வதேச பிடியாணை சட்டரீதியற்றது என லங்கா இ நியூஸின் ஆசிரியர் சந்தருவன் சேனாதீர…

நீதியமைச்சரை நீக்குமாறு கோரிக்கை!

Posted by - November 28, 2016
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச நீதியமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு அரசாங்கத்தின் முக்கிஸ்தர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிசம்பர் 31-க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை… தேர்தல் ஆணையம்

Posted by - November 28, 2016
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை டிசம்பர் 31ம் தேதிக்குள் நடத்துவது சாத்தியமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆட்சியை கலைக்க கோரிய மனு: ஐகோர்ட்டில் தள்ளுபடி

Posted by - November 28, 2016
தமிழகத்தில் ஆட்சியை கலைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் கூறப்பட்ட மனு நேற்று(28) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

பக்தர்கள் கிரிவலம்: ‘வாட்ஸ்அப்’ஆல் பரபரப்பு

Posted by - November 28, 2016
குபேர பகவான், திருவண்ணாமலையில் கிரிவலம் வருவதாகவும், இந்த நாளில் பக்தர்கள் கிரிவலம் வந்தால் செல்வம் பெருகும் என்றும் வாட்ஸ் –…

கல்லீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் ஜெட்லேக்

Posted by - November 28, 2016
தொடர்ச்சியாக ஜெட்லேக் பிரச்சினைகளை அதிகம் எதிர்கொள்ளும் மனிதனுக்கு கல்லீரல் புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் மூலம் தெரிய…

ஒஹியோ மாநில பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு: 7 பேர் காயம்

Posted by - November 28, 2016
அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தின் கொலம்பஸில் அமைந்துள்ள ஒஹியோ மாநில பல்கலைகழகத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்றதில் 7 பேர் காயம் அடைந்துள்ளனர்.