கருணாவிற்கு டிசெம்பர் 7 வரை விளக்கமறியல்

Posted by - November 29, 2016
கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் டிசம்பர் மாதம் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். விநாயகமூர்த்தி முரளீதரன் இன்று…

கலகொட அத்தே ஞானசாரவுக்கு அழைப்பாணை

Posted by - November 29, 2016
பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. தலாஹென பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின்…

கம்போடிய பிரதமரின் இலங்கை விஜயம் ரத்து

Posted by - November 29, 2016
இலங்கைக்கு மேற்கொள்ளவிருந்த தமது விஜயத்தை கம்போடியாவின் பிரதமர் ஹூன் சென், ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்துக்குள் அவர் இலங்கைக்கு,…

படகு விபத்து

Posted by - November 29, 2016
காலி – அம்பலங்கொட கடற்பரப்பில் கடற்றொழில் படகு ஒன்று அனர்த்தத்துக்கு உள்ளாகியுள்ளது. காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு இதனைத்…

ஒஹியோவில் தாக்குதல்

Posted by - November 29, 2016
ஒஹியோ பல்கலைக்கழகத்தில் தாக்குதலை நடத்தியவர், சோமாலியாவைச் சேர்ந்த அகதி என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப்துல் ரசாக் அலி அர்த்தான் என்ற…

பெசிலாலேயே நெருக்கடி – டிலான் கூறுகிறார்.

Posted by - November 29, 2016
பெசில் ராஜபக்ஷவின் நடவடிக்கைகள் காரணமாகவே ராஜபக்ஷ குடும்பத்தார் கடும் நெருக்கடிகளுக்கு ஆளாகி இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்ளது. ராஜாங்க அமைச்சர் டிலான்…

இலங்கையை லாபமீட்டும் நாடாக மாற்ற நடவடிக்கை – ரணில்

Posted by - November 29, 2016
நாட்டை அதிக லாபமீட்டும் நாடாக மாற்றும் இலக்கை அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

யேமனில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள்

Posted by - November 29, 2016
உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள யேமன் அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள வர்த்தக கப்பலின் 9 இலங்கை அதிகாரிகளை விரைவில் நாட்டுக்கு அழைத்துவருமாறு…

கூட்டுப் பயிற்சிக்கு ஒப்பந்தம் இலங்கை இந்தியா ஒப்பந்தம்

Posted by - November 29, 2016
இலங்கை கடலோரப் படையினருடன் இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்கான ஒப்பந்தம் ஒன்றில், இந்திய கடலோரப் படையினர் கைச்சாத்திடவுள்ளனர். அடுத்த ஆண்டு…