மாவீரர் நாள் குறித்து பாதுகாப்பு செயலாளர் கருத்து

Posted by - November 30, 2016
மாவீரர் நாளை அனுஸ்ட்டித்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியது நீதி மற்றும் சட்ட ஒழுங்குகள் துறை சார்ந்த அமைச்சுகளே, காவற்துறையினருமே…

கிழக்கு முதல்வரை மாலைதீவிற்கான சுவிஸ் தூதுவர் சந்தித்தார் (காணொளி)

Posted by - November 30, 2016
மாலைதீவிற்கான சுவிஸர்லாந்து தூதரகத்தின் அரசியல் கொள்கைகள் வகுப்புத் தொடர்பான செயலாளருக்கும், கிழக்கு மாகாண முதலமைச்சருக்குமிடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது. கிழக்கு…

பெல்ஜிய இளவரசர் விதிகளை மீறி இலங்கை பிரதமரை சந்தித்ததாக குற்றச்சாட்டு

Posted by - November 30, 2016
பெல்ஜியத்தின் நெறிமுறைகளை மீறி அந்த நாட்டின் இளவரசர் லோரன்ட், இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.…

யாழ் வலிகாமத்தில் விடுவிக்கப்படாத கடற்கரையை அண்மித்த காணிகள்-மக்கள் விசனம்

Posted by - November 30, 2016
வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து சில பகுதிகள் விடுவிக்கப்பட்டிருந்தாலும் கடற்கரையை அண்மித்த பகுதிகள் எவையும் விடுவிக்கப்படாத நிலையுள்ளதாக மக்கள்…

படகுகளுக்கான அபராதத்தை அதிகரிக்க கோரிக்கை

Posted by - November 30, 2016
எல்லைக் கடந்து மீன்பிடியில் ஈடுபடுகின்ற வெளிநாட்டு படகுகளுக்கான அபராதத்தை அதிகரிக்க வேண்டும் என்று இலங்கை யோசனை முன்வைத்துள்ளது. காலியில் நடைபெறும்…

இணையவழி வன்முறையை தடுக்க மாநாடு

Posted by - November 30, 2016
பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிராக இணைய வழியில் ஏற்படுத்தப்படுகின்ற வன்முறைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இது…

சிறப்பாக மக்கள் சேவை வழங்கிய பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு (படங்கள் இணைப்பு)

Posted by - November 30, 2016
யாழில் உள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றி குற்றங்களை கட்டுப்படுத்தி, பொது மக்களுக்கு சேவையாற்றிய பொலிஸ் உத்தியோகஸ்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று…

தேசத்தின் சொத்தின் அகவை நிறைவையொட்டி சிறார்களுக்கான சிறப்பு மதியவுணவு

Posted by - November 30, 2016
தமிழ்த் தேசத்தின் தன்னிகரில்லா சொத்தின் அகவை நிறைவையொட்டி (26 .11 ) மகாதேவா சிறுவர் இல்ல குழந்தைகளுக்கு மதியச் சிறப்புணவு…

வடக்கில் சீதனக் கொடுமை

Posted by - November 30, 2016
வடக்கு மாகாணத்தில் சீதனைக் கொடுமையை உடனடியாக ஒழிக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஸினி பெர்னாண்டோ…

கருணாவுக்கு சிறையில் தனி அறை

Posted by - November 30, 2016
வாகன முறைக்கேடு குற்றச்சாட்டு தொடர்பில் கைதுசெய்யப்பட்ட கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன், கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் பலத்த பாதுகாப்பின் மத்தியில்…