மாகாண சபை அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகள் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

Posted by - December 4, 2016
உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபை அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகள் திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு சார்பாக…

மஹிந்த கண்டனம்

Posted by - December 4, 2016
நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகாமையில் எதிர்ப்பில் ஈடுபட்ட உறுப்பினர்கள் மீது கண்ணீர் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமையை வன்மையாக கண்டிப்பதாக நாடாளுமன்ற…

சேவைப்புறக்கணிப்பால் இலங்கை போக்குவரத்து சபைக்கு 120 மில்லியன் வருமானம்

Posted by - December 4, 2016
தனியார் பேருந்துக்கள் சேவைப்புறக்கணிப்பில் ஈடுபட்ட நிலையில், இலங்கை போக்குவரத்து சபைக்கு 120 மில்லியன் ரூபா வருமானமாக கிடைக்க பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா – ஒருவர் கைது

Posted by - December 4, 2016
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா போதைப்பொருளை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்த ஒருவர் எதிமலை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.…

மக்களை தூண்டி இனக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சி – ஹாபிஸ் அஹமட்

Posted by - December 4, 2016
சில சக்திகள் சிறுபான்மை மக்களை தூண்டி இனக்கலவரமொன்றை ஏற்படுத்த முயற்சித்துக்கொண்டிருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.…

மோடியின் வளைதளத்தில் நுழைந்த இளைஞர்

Posted by - December 4, 2016
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் இளைஞர் ஒருவர் சட்டவிரோதமாக பிரவேசித்துஇ மோடியின் உத்தியோகபூர்வ இணையதளத்தின் பாதுகாப்பு குறித்து…

சாதாரண தர மாணவர்களுக்கு விசேட சேவை

Posted by - December 4, 2016
இதுவரையில் தேசிய அடையாள அட்டை கிடைக்கப்பெறாத மாணவர்களை திணைக்களத்துக்கு வந்து அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய…

புலம்பெயர் நண்பர்களின் நிதியில் பெற்றோர்களை இழந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் (படங்கள்)

Posted by - December 3, 2016
பளை மத்திய கல்லூரியில் ஆசிரியராக பணிபுரியும் ம.மதிதாஸ் அவர்களினால்  தனது புலம்பெயர் நண்பர்களின் நிதிப்பங்களிப்புடன் பளை மத்திய கல்லூரி மாணவர்களுக்கு…

புதிதாக மன்னாரில் நடமாடும் பொலிஸ் படையணி

Posted by - December 3, 2016
  இன்று காலை மன்னார் பிரதான பாலத்தடியிலுள்ள பொலிஸாரின் சோதனை மையத்தில் நடமாடும் பொலிஸ் படையணி புதிதாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.…

ஒற்றையாட்சி விடயத்தில் கூட்டமைப்பு ‘பம்மாத்து’

Posted by - December 3, 2016
சுமந்திரன் இரட்டை வேடப்பேச்சு என பிய்த்து உதறுகிறார் கஜேந்திரகுமார் ஒற்றையாட்சிக்கு இணங்கவில்லை என்று வெளியில் கூறிக்கொண்டு, முழு அளவில் ஒற்றையாட்சி…