கடல் தொழிலுக்குச் செல்லும் மீனவர்கள் கட்டாயம் உயிர்பாதுகாப்பு அங்கியை அணியுமாறு அனர்த்தமுகாமைத்துவ திணைக்களம் மீனவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. குருநகர் பகுதியில் கடற்றொழிலுக்குச்…
வடக்குக் கிழக்கில் அமைக்கப்படவுள்ள வீட்டுத் திட்டத்தில் 80 வீதமான வீடுகளை செங்கல்லினால் அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது எனவும் வீட்டுத் திட்ட இழுபறி நிலமை…
வவுனியாவில் ஏ-9 வீதியின் நடுவில் அமர்ந்திருந்து போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா பெண்னொருவர் தாக்கியதாக…
அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று பாராளுமன்ற கட்டிட தொகுதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது…