கிளிநொச்சியில் பால்நிலை வன்முறைக்கெதிரான விழிப்புணர்வு(படங்கள்)

Posted by - December 9, 2016
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பால்நிலை வன்முறைகளுக்கெதிரான 16ஆம் நாள் செயற்திட்டத்தினையொட்டிய விழிப்புணர்வு நிகழ்வும், பதிவுத் திருமணம் செய்து வைக்கும்…

வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள மேலும்பல காணிகள் மக்களிடம் கையளிக்கப்படும்-டீ.எம்.சுவாமிநாதன்

Posted by - December 9, 2016
வடக்கில் இராணுவத்தினர் வசமிருக்கும் மேலும்பல காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்று மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் உறுதியளித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற…

கொழும்பில் நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு தேசிய மாநாடு(படங்கள்)

Posted by - December 9, 2016
சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த ஊழல் எதிர்ப்பு தேசிய மாநாடு இன்று நடைபெற்றது.குறித்த நிகழ்வு ஜனாதிபதி…

பௌத்த மதத்திற்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றுகின்ற வடமாகாண சபையை கலையுங்கள் – ஜாதிக ஹெல உறுமய

Posted by - December 9, 2016
பௌத்த மதத்திற்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றுகின்ற வடமாகாண சபையை கலைத்துவிடுமாறு அமைச்சர் சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய…

வடக்கின் அபிவிருத்திக்கு தடையாக அமைவது மாகாண சபையில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகளுகிடையில் நிலவும் இழுபறி நிலைமையே

Posted by - December 9, 2016
வடக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மாகாண சபைக்கும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையில் நிலவும் இழுபறி நிலைமையே தடங்கலாக…

விகாரைகள் அமைக்கப்படுவதை வடமாகாண சபை எதிர்க்கவில்லை. அடாத்தாக அமைக்கப்படுவதையே எதிர்க்கிறோம்- சீ.வி.கே.சிவஞானம்

Posted by - December 9, 2016
வடக்கில் பெளத்த விகாரைகள் அமைக்கப்படுவதை வடமாகாண சபை எதிர்க்கவில்லை. அடாத்தாக அமைக்கப்படுவதையே எதிர்க்கிறோம் என வடமாகாணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம்…

எங்களுடைய பிரச்சினைகளை மட்டும் பார்த்து கொண்டிருக்க முடியாது. முழு நாட்டினதும் நிலையை சிந்திக்க வேண்டும்- சீ.வி.விக்னேஸ்வரன்

Posted by - December 9, 2016
இலங்கை பெற்றிருக்கும் வெளிநாட்டு கடன்களுக்கான வட்டி இந்த நாட்டின் மொத்த வருமானத்தைக் காட்டிலும் பல மடங்கு அதிகம். அந்த கடன்களை…

நாமல் ராஜபக்ச என்னுடைய பெயரை குறிப்பிட்டு ஊடகங்களிற்கு கருத்து வெளியிட்டுள்ளார் -அர்ஜுன ரணதுங்க

Posted by - December 9, 2016
அம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களை பணிநீக்கம் செய்யுமாறு பிரதமர் கூறவில்லை என்று துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.…

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க சிலர் முயற்சி- முஜிபுர் ரஹ்மான்

Posted by - December 9, 2016
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் சிலர் முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்புமாவட்ட…

ரணில் – மஹிந்த இன்று கலந்துரையாடல்

Posted by - December 9, 2016
அரசியலமைப்பு திட்டமிடல் செயல்பாடு மற்றும் அது தொடர்பாக பாராளுமன்றில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய விதம் தொடர்பாக விஷேட கலந்துரையாடல் ஒன்று…