தமிழகத்தில் வார்தா புயலால் ரூ.6,700 கோடி இழப்பு Posted by தென்னவள் - December 14, 2016 நேற்று முன்தினம் வார்தா புயல் சென்னையை தாக்கி கரையை கடந்து சென்றது. இந்த புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அசோசெம்…
ஐ.நாவிற்கான புதிய செயலாளர் பதவியேற்றார் Posted by நிலையவள் - December 14, 2016 ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுச் செயலராக 65 வயதான போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமர் ஆன்டோனியோ கட்டரஸ் பதவியேற்றார்.…
ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் திருட்டு? Posted by தென்னவள் - December 14, 2016 மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவ குழுமத்தின் சர்வர்களை Legion என்ற ஹேக்கர்கள் குழு ஊடுருவி…
நாளை கடமைக்கு வராதவர்கள் தானாக விலகிக் கொண்டவர்களாக கருதப்படுவார்கள் – அர்ஜுன ரணதுங்க Posted by நிலையவள் - December 14, 2016 ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தில் தங்களை தொழிலை நிரந்தரமாக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் குழுவினர் நாளை மாலை 2.00 மணிக்கு முன்னர்…
மஹிந்தவின் காலத்து சூழல் மீண்டும் ஏற்பட மாட்டாது – பிரதமர் Posted by நிலையவள் - December 14, 2016 மத அடிப்படைவாதத்தினால் நாட்டின் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக இருந்தால், சட்டத்தினால் அதற்கு தீர்வைத் தேட முயற்சிப்போம் என பிரதமர்…
எமது மரபு வழித் தாயகத்தை கூறுபோடுவதற்கு துணைபோவது தேசத்துரோகமாகும்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை! Posted by சிறி - December 13, 2016 வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்து எமது முன்னோர்கள் வழி வழியே மரபு வழித் தாயகமாக விளங்கிவரும் தமிழீழத்தின் வரலாறானது இலங்கைத்…
கிளி-சட்டவிரோதமாக செயற்பட்ட மதுபான விற்பனை நிலையமொன்று பொலிஸ் குழுவினால் அதிரடி சுற்றி வளைப்பு Posted by நிலையவள் - December 13, 2016 கிளிநொச்சி வட்டக்கச்சி,கட்சன் வீதியில் சட்டவிரோதமாக செயற்பட்ட மதுபான விற்பனை நிலையமொன்று விசேட பொலிஸ் குழுவின் அதிரடி நடவடிக்கையினால் இன்று சுற்றி…
கார்த்திகை தீபத்தால் கடை எரிந்தது Posted by நிலையவள் - December 13, 2016 கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் உள்ள சில்லறை விற்பனைக் கடை ஒன்றில் இன்று பிற்பகல் ஏற்றப்பட கார்த்திகை தீபம் பொருட்களின் மீது…
வவுனியா – நெளுக்குளம் பகுதியில் மது தயாரிப்பில் ஈடுப்பட்ட ஒருவர் கைது Posted by நிலையவள் - December 13, 2016 வவுனியா – நெளுக்குளம் பகுதியில் மது தயாரிப்பில் ஈடுப்பட்ட ஒருவரை பொலிஸார் இன்று கைது செய்தனர். மது தயாரிப்பது குறித்து…
நீர்வேலி பூதர்மடப்பகுதியில் கஞ்சா புகைத்துக்கொண்டிருந்த 6 இளைஞர்கள் கோப்பாய் பொலிசாரால் கைது Posted by நிலையவள் - December 13, 2016 யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பகுதிக்குட்பட்ட நீர்வேலி பூதர்மடப்பகுதியில் வீடொன்றில் கஞ்சா புகைத்துக்கொண்டிருந்த 6 இளைஞர்கள் கோப்பாய் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு…