தேஜஸ் விமானத்தை ஆய்வுசெய்தார் சிறீலங்கா விமானப்படைத் தளபதி! Posted by தென்னவள் - December 25, 2016 அண்மையில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண் சிறீலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கபில ஜெயம்பதி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகு தாக்குதல்…
எனக்கு 6மொழிகள் சளரமாகப் பேசத் தெரிந்தாலும் தமிழில் கதைக்கும்போதே திருப்தியடைகிறேன்! Posted by தென்னவள் - December 25, 2016 எமது மொழியையும் சமயத்தையும் வளர்ப்பதற்காக பாடுபட்டவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்க இவ்வாறான விழாக்களை நாம் நடத்த வேண்டும் என இன்றையதினம்…
பொருத்து வீட்டின் ஊழல் பணம் எங்கு செல்கின்றது என எமக்குத் தெரியும் – சுமந்திரன்! Posted by தென்னவள் - December 25, 2016 பொருத்து வீட்டுத் திட்டத்தின்மூலம் பெறப்பட்ட ஊழல் பணம் எங்கு செல்கின்றது என தமக்குத் தெரியுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…
வவுனியாவில் விறகுவெட்டச் சென்ற பெண்ணைக் கரடி தாக்கியது (காணொளி) Posted by நிலையவள் - December 25, 2016 வவுனியாவில் விறகுவெட்டச் சென்ற பெண்ணைக் கரடி தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் கரடித் தாக்குதலுக்குள்ளான பெண் வவுனியா வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தென் சிலி பகுதியில் பாரிய நிலநடுக்கம் ,சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது- அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் Posted by நிலையவள் - December 25, 2016 தென் சிலி பகுதியில் பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சிலியில் சற்று முன்னர் 7.7…
நீதி அமைச்சர் இந்த நாட்டில் நீதியை நிலைநாட்டுவாரா?- பா.அரியநேத்திரன்(படங்கள்) Posted by நிலையவள் - December 25, 2016 எமது நாட்டின் நீதி அமைச்சர் இந்த நாட்டில் நீதியை நிலைநாட்டுவாரா? என்ற சந்தேகம் எமது மக்கள் மத்தியில் இன்று எழுந்துள்ளது…
ரவிராஜ் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தன் காவலரையும் சுட்டுவிட்டாரோ- மனோ கணேசன் Posted by நிலையவள் - December 25, 2016 நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை பார்த்தால் ரவிராஜ் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தன் காவலரையும் சுட்டுவிட்டாரோ என்று சலிப்புத்தான்…
ஹட்டன் புஸல்லாவ தோட்டத்தில் தீ விபத்து-5 வீடுகள் தீக்கிரையாகின(காணொளி) Posted by நிலையவள் - December 25, 2016 நுவரெலியா புசல்லாவ டேசன் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 வீடுகள் தீக்கிரையாகின. ஹட்டன் புசல்லாவ டெல்டா வடக்கு டேசன்…
தேசிய அரசுக்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு காலக்கெடு Posted by நிலையவள் - December 25, 2016 ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34வது கூட்டத்தொடர் மார்ச் மாதம் நடைபெறவுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட மக்களின் ஆணை…
நத்தாரை முன்னிட்டு மட்டக்களப்பு சிறையிலிருந்து கைதிகள் மூவர் விடுதலை-காணொளி Posted by நிலையவள் - December 25, 2016 பல்வேறு காரணங்களினால் பிளவுபட்டுள்ள மக்களை கிறிஸ்துவின் பிறப்பு ஒன்று சேர்த்துள்ளதாக மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை…