மீள்குடியேற்ற அமைச்சின் ஆய்வு குழு வடக்கிற்கு விஜயம்

Posted by - March 3, 2017
குழுவடக்கில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளின் தரம்தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளும் நோக்கில் மீள் குடியேற்ற அமைச்சின் குழுவொன்று இன்றைய தினம் வடக்கின் மாவட்டங்களிற்கு…

வவுனியா பொது வைத்தியசாலையில் பன்றிக்காய்ச்சல் தொற்றுக்கு இலக்காகி ஒருவர் பலி

Posted by - March 3, 2017
வவுனியா மாவட்ட பொது  வைத்தியசாலையில் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு   சிகிச்சை பெற்று வந்த இளம் தாயொருவர் சிகிச்சை பலனின்றி…

காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகி நபரொருவர் படுகாயம்

Posted by - March 3, 2017
காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகி நபரொருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று காலை தம்புள்ளை – பக்கமுன பிரதான பாதையில் 13 ஆம்…

கேப்பாபிலவு மக்களின் காணிகளை விடுவிக்கும் ஆரம்பகட்ட பணிகள்

Posted by - March 3, 2017
முல்லைத்தீவு – கேப்பாபுலவில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவித்துக் கொள்வதற்கான ஆரம்பகட்ட பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

போர்க்குற்ற விசாரணைகளுக்காக சர்வதேச நீதிபதிகளை இணைக்கும் வகையில் இலங்கையில் சட்டத்திருத்தம் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது-மங்கள சமரவீர

Posted by - March 3, 2017
போர்க்குற்ற விசாரணைகளுக்காக சர்வதேச நீதிபதிகளை இணைக்கும் வகையில் இலங்கையில் சட்டத்திருத்தம் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர்…

பரிந்துரைகளை அமுலாக்குவதற்கு இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்

Posted by - March 3, 2017
2015ம் ஆண்டு மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பரிந்துரைகளை அமுலாக்க அரசாங்கம் உரிய கால அட்டவணை ஒன்றை முன்வைக்க…

ஜப்பானின் சீனி தொழிற்சாலை வவுனியாவில்

Posted by - March 3, 2017
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இவ்வருடம் பல்வேறு முதலீடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்பிரகாரம் ஜப்பான் முதலீட்டின் பயனாக இவ்வருடம்  வவுனியாவில் சீனி தொழிற்சாலை…

இலங்கைக்கு அதி சிறந்த சுற்றுலாத் துறை விருது!

Posted by - March 3, 2017
சுற்றுலாத்துறையின் அதி சிறந்த விருது இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. சீன குவாங்சோவில் இடம்பெற்ற சர்வதேச பயண கண்காட்சியில் வைத்தே இந்த விருது…

வடக்கு முதலவரின் செயற்பாடு இனவாதமாக இருப்பதாக மேல் மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்

Posted by - March 3, 2017
இலங்கையின் தலைநகரான கொழும்பில் அதிகளவில் முஸ்லிம் மக்களும் இரண்டாவதாக தமிழ் மக்களும் 3 ஆவதாகவே சிங்கள மக்கள் வாழ்கின்றார்கள் என…

வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்திற்கு நாளை தீர்வு..! மாவை எம்.பி

Posted by - March 3, 2017
யாழ்ப்பாணத்தில் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் இன்றும் தொடர்கின்றது.