ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யக் கோரி யாழில் 19 ஆம் திகதி போராட்டம்

Posted by - October 15, 2016
வடக்கு, கிழக்கில் உள்ள அணைத்து ஊடக அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஊடக சுதந்திரம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மொபெரும் கண்டன…

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கொலை 4 பொலிஸாருக்கு விளக்கமறியல்

Posted by - October 14, 2016
திருட்டு குற்றச்சாட்டில்கைது செய்யப்பட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்…

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக யாழ்.பல்கலைக்கழகத்திலும் போராட்டம் (படங்கள் இணைப்பு)

Posted by - October 14, 2016
மலையக தோட்டத் தொழிலாளர்கள் மேற்கொண்டுவரும் சம்பள உயர்வு கோரிக்கை போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாக யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினரும் இன்று போராட்டத்தில்…

ஈழப்போருக்கு ஏவுகணை வாங்கிய குற்றச்சாட்டுக்கு தண்டனை குறைப்பு!

Posted by - October 14, 2016
விடுதலைப்புலிகளுக்கு ஏவுகணை பெற்றுக்கொடுக்க முயன்ற  குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இலங்கையை பிறப்பிடமாக கொண்ட கனேடியர்கள் மூவருக்கான 25 வருட…

ஊடகவியலாளர் சந்திப்பை இரத்து செய்தார் ரணில்

Posted by - October 14, 2016
அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விளக்கமளிக்க ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஐக்கிய தேசிய கட்சி ஏற்பாடு…

சிறை வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் தொடர்பில் அக்கறை கொள்ளும் மைத்திரி

Posted by - October 14, 2016
பதினாறு மாதங்களாக சிறை வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் தொடர்பில் அக்கறை கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏன் 16 ஆண்டுகளாக சிறையில்…

நவம்பர் மாதம் 1 ஆம் திகதி கேப்பாபிலவு மக்களை வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நேரில் சென்று சந்திப்பார்

Posted by - October 14, 2016
முல்லைத்தீவு – கேப்பாபிலவு மக்கள் தமது சொந்த நிலங்களில் தம்மை மீள்குடியேற்றுமாறு வலியுறுத்தியுள்ளதுடன், வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை நேரில்…

தமிழில் தேசிய கீதம் பாடியமைக்கு எதிரான மனு விசாரணைக்கு!

Posted by - October 14, 2016
சுதந்திர தின நிகழ்வில் இலங்கை தேசிய கீதத்தை தமிழில் பாட அரசாங்கம் எடுத்த முடிவு சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி…

முரண்பாட்டை சமாதானப்படுத்திய ரஞ்சன் ராமநாயக்க

Posted by - October 14, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டதாகவும் இருவரையும் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க…