லசந்தவின் கொலைக்கு உரிமை கோரி தற்கொலை செய்துகொண்ட இராணுவ வீரரின் தொலைபேசி பதிவுகள் கண்டுப்பிடிப்பு

Posted by - October 17, 2016
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை தானே கொலை செய்ததாக கூறி கடந்த வாரம் தூக்கிட்டு தற்காலை செய்துக் கொண்ட இராணுவ அதிகாரியின்…

அரசாங்கத்தை கவிழ்க்க புதிய முயற்சி

Posted by - October 17, 2016
பேஷ்புக் மூலம் பல்வேறு கதைகளை பிரச்சாரம் செய்து சிலர் அரசாங்கத்தை ஸ்திரமற்ற நிலைமைக்கு கொண்டு செல்ல முயற்சித்து வருவதாக அமைச்சர்…

காவல் நிலையத்திற்குள் முதலை

Posted by - October 17, 2016
நொச்சியாகம காவல் நிலையத்திற்குள் நுழைந்த பாரிய முதலை ஒன்றினால் அதிகாலை வேளையில் நுழைந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. குறித்த…

சாவகச்சேரியில் சடலங்களை விடுவிக்கவும் இலஞ்சம்!

Posted by - October 17, 2016
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி சடலங்களை ஒப்படைக்க இலஞ்சம் கோருவதாக மத்திய சுகாதார அமைச்சரிற்கு புகார் செய்யப்பட்டுள்ளது.தென்மராட்சியை…

இந்தியா சென்ற இலங்கை இலங்கையர் கைது

Posted by - October 17, 2016
சட்டவிரோதமாக படகு ஒன்றின் முலம் இந்தியாவைச் சென்றடைந்த இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 42 வயதான இலங்கையர் ஒருவரே இவ்வாறு…

நல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது

Posted by - October 17, 2016
சர்வதேசத்திடம் முறையிட்டு நாட்டில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தலாம் என எவரும் முயற்சிசெய்தால் அதற்கு நல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என அமைச்சர்…

மாகாணசபையினர் அரசியல் பேசக்கூடாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது!

Posted by - October 17, 2016
தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாக, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பாகப் பேசுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.…

அரச திணைக்களங்களில் பெண்களின் விகிதாசாரம் அதிகரிக்கிறது அரசியல் பங்களிப்பு குறைவடைகிறது!

Posted by - October 17, 2016
அரச திணைக்களங்களில் பெண்களின் விகிதாசாரம் அதிகரித்து வருகிறது. அரச தினைக்களங்களில் 40% பெண்கள் காணப்படுகின்றனர் ஆயினும் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம்…

தேசிய மட்ட போட்டிகளில் யாழ். மாணவர்கள் புதிய சாதனை – அனித்தா, புவிதரனுக்கு தங்கம்

Posted by - October 17, 2016
போகம்பரை மைதானத்தில் நடைபெற்று வரும் சிறிலங்காவின் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகளில், கோல்ஊன்றிப் பாய்தல் போட்டியில் 21 வயதுக்குட்பட்டோருக்கான…

யோஷிதவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Posted by - October 17, 2016
யோஷித ராஜபக்ஸவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் மிஹிந்து மாவத்தையில் உள்ள காணி தொடர்பான அறிக்கையை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப்…