சிகரட்டுக்கு மட்டுமல்ல பீடிக்கும் வரி விதிக்க வேண்டும் – மஹிந்த

Posted by - November 2, 2016
சிகரட் வகைகளுக்கு மட்டும் வரி விதிக்க்பபடக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு நெலும் மாவத்தையில்…

புற்று நோயாளிகளுக்கு வாழ்நாள் முழுதும் இலவசம் சிகிச்சை

Posted by - November 2, 2016
நாட்டில் அனைத்து புற்று நோயாளிகளுக்கும் வாழ்நாள் முழுதும் இலவச மருத்துவ சேவையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.…

சிங்கள பௌத்த ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சி – சீனித்தம்பி யோகேஸ்வரன்

Posted by - November 2, 2016
இறக்காமம் – மாணிக்கமடு பகுதியில் புத்த சிலை வைக்கப்பட்ட செயலானது வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை முடக்கிக்கொண்டு…

யாழ்.பல்கலைக்ழக மாணவர்களின் பாதுகாப்பு முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது -ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன-

Posted by - November 2, 2016
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பு முழுஅளவில் உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இனிவரும் காலங்களில் துரதிஸ்தவசமான சம்பவங்களும் இடம்பெறாது…

யாழ் பலாலி வீதியிலுள்ள உணவக உரிமையாளர்மீது வாள்வெட்டு

Posted by - November 1, 2016
யாழ்ப்பாணம் பலாலி வீதி யாழ்.கோண்டாவில் பகுதியில் உள்ள சிறு உணவகம் ஒன்றினுள் புகுந்த ஆயுததாரிகள் கடை உரிமையாளர் மீது வாள்…

மாங்குளம் வைத்தியசாலைக்கு மகப்பேற்று மருத்துவத்தாதி இல்லை

Posted by - November 1, 2016
முல்லத்தீவு மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் மகப்பேற்று மருத்துவ தாதி இடமாற்றலாகி சென்று ஆறு மாதங்கள் கடந்த நிலையில் பதில் மருத்துவ…

கிளி.கண்டாவளை புன்னைநீராவி கிராமத்தில் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை-மக்கள் குற்றச்சாட்டு

Posted by - November 1, 2016
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள புன்னைநீராவி கிராமத்தின் அடிப்படைத்தேவைகளை நிறைவு செய்து தருமாறு இப்பகுதி மக்கள்…

முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் 4 குளங்களைப் புனரமைக்க மக்கள் கோரிக்கை  

Posted by - November 1, 2016
  முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் ஒதியமலை பிரதேசத்தில் உள்ள நான்கு குளங்களைப் புனரமைத்து தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு…

முத்தையன்கட்டுக்குள புனரமைப்புப் பணிகள் தொடர்கிறது..

Posted by - November 1, 2016
முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தின் புனரமைப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பொறியியலாளர் எஸ்.சிறிஸ்கந்தராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்.…

முல்லைத்தீவு கரைத்துறைப்பற்றில் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன

Posted by - November 1, 2016
முல்லைத்தீவு கரைதுரைப்பற்று பிரதேசத்தில் ஆறாயிரத்து 439 காணி அனுமதிப்பத்திரங்களை வழங்கப்பட்டுள்ளதாக கரைதுரைப்பற்றுப்பிரதேச செயலாளர் எஸ்.குணபாலன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு கரைதுரைப்பற்றுப்பிரதேச செயலர்…