ஆவா குழுவுடன் புலிகளுக்கோ, அரசாங்கத்துக்கோ, இராணுவத்துக்கோ தொடர்பில்லையாம்!

Posted by - November 7, 2016
வடக்கில் இயங்கிவரும் ஆவாக்குழுவானது விடுதலைப்புலிகளினதோ, அரசாங்கத்தினதோ, இராணுவத்தினதோ அல்லது அரசியல் பின்னணியிலோ இயங்கவில்லையென சிறீலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான்…

நாம் மறைமுகமான யுத்தமொன்றை எதிர்நோக்கியுள்ளோம்- முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - November 7, 2016
தற்போது நாட்டில் நேரடியான யுத்தம் ஒன்று இல்லாவிட்டாலும் நாம் மறைமுகமான யுத்தமொன்றை எதிர்நோக்கியுள்ளோம் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்…

சுண்டிக்குளத்தில் 100கிலோகிராம் கஞ்சா மீட்பு!

Posted by - November 7, 2016
கிளிநொச்சி மாவட்டம் சுண்டிக்குள கடற்கரைப் பிரதேசத்தில் இன்று காலை தர்மபுரக் காவல்துறையினர் 100 கிலோகிராம் கஞ்சாப் பொதிகளைக் கைப்பற்றியுள்ளனர்.

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நினைவஞ்சலி!

Posted by - November 7, 2016
படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழக சமூகத்தினரால் இன்று நன்பகல் 12 மணியளவில் கைலாசபதி கலையரங்கில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. கலைப்பீட மாணவ…

ஏழு கட்சிகள் கூட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்தித்து உரையாடுவது என தீர்மானம்

Posted by - November 7, 2016
யாழ் பல்கலைக்கழக மணவர்களின் படுகொலைகள் யாழ் குடாநாட்டை பதற்ற சூழலில் தொடர்ந்து வைக்க முயற்சிக்கும் அரச புலனாய்வின் நிகழ்ச்சி நிரலைவிரிவாக…

வடக்கு மக்கள் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதை அவர்கள் விரும்பவில்லை- யாழ். கட்டளைத் தளபதி

Posted by - November 7, 2016
வடக்கில் வாழும் தமிழ் மக்கள் சமாதான விரும்பிகள் என்றும், அவர்களை கடந்த அரசாங்கம் பல்வேறு தடவைகளில் ஏமாற்றியிருப்பதாகவும் யாழ். கட்டளைத்…

மஹிந்த ஆட்சிக் காலத்தில் ஊடக சுதந்திரம் காணப்பட்டது என்கிறார்திலும் அமுனுகம

Posted by - November 7, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் ஊடக சுதந்திரம் காணப்பட்டது என கூட்டு எதிர்க் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்…

மூன்றரைக் கோடி பணத்தினை கொள்ளையிட்ட பொலிஸ் அத்தியட்சகர் கைது!

Posted by - November 7, 2016
புறக்கோட்டை பகுதியில் உள்ள நகை கடை ஒன்றில், கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் உபபொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.