அமெரிக்காவின் புதிய அதிபர் டிரம்ப்புக்கு ஹிலாரி கிளிண்டன் வாழ்த்து

Posted by - November 9, 2016
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்புக்கு ஹிலாரி கிளிண்டன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வென்றார் டொனால்ட் டிரம்ப்

Posted by - November 9, 2016
ஜனநாயக கட்சியை சேர்ந்த ஹிலரி கிளிண்டனை அதிர்ச்சிகரமான முறையில் தோல்வியடைச் செய்த டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 45-வது அதிபராகி உள்ளார்…

3 தொகுதிகளிலும் தே.மு.தி.க.வுக்கு ஆதரவு இல்லை: திருமாவளவன்

Posted by - November 9, 2016
தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள 3 தொகுதிகளிலும் தே.மு.தி.க.வுக்கு தங்கள் ஆதரவு கிடையாது என திருமாவளவன் கூறினார்.

தமிழர்கள் வந்தேறு குடிகள், தேசிய இனத்திற்கான உரிமைகளை கோர அருகதையில்லை – மஹிந்த தரப்பு

Posted by - November 9, 2016
தமிழர்கள் தம்மை இலங்கையின் தேசிய இனமாக ஒருபோதும் அடையாளப்படுத்த முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு…

எல்.எல்.ஆர்.சி பரிந்துரைகளை அமுல்படுத்த முடியும் – ரணில்

Posted by - November 9, 2016
மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சில பரிந்துரைகளை அமுல்படுத்த முடியும் என பிரதமர்…

நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்த்தே தீருவோம் – ஜனக்க பண்டார

Posted by - November 9, 2016
இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்த்தே தீருவோம் என்று…

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மிகவும் ஆபத்தானது – அருட்தந்தை சத்திவேல்

Posted by - November 9, 2016
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக நல்லாட்சி அரசாங்கம் கொண்டு வரத் திட்டமிட்டுள்ள புதிய சட்டமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மிகவும்…

யாழில் மீண்டும் வாள் வெட்டு – இருவர் படுகாயம்.

Posted by - November 9, 2016
யாழ். சங்கரத்தை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் இரவு 8 மணியளவில்…

வட மாகாண அமைச்சர்களுக்கு எதிரான முறைப்பாடுகளை ஏற்கும் பணிகள் ஆரம்பம்

Posted by - November 9, 2016
வட மாகாண அமைச்சர்களுக்கு எதிரான முறைப்பாடுகளை ஏற்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, விசாரணைக் குழுவின் செயலாளராக குணசீலன் காஞ்சனா…

ஆவா குழுவினைச் சேர்ந்த மேலும் 5 பேர் கைது வாள்களும் மீட்பு

Posted by - November 8, 2016
ஆவா குழுவினை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் பங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இன்று 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு…