இனக்குரோதங்களைத் தூண்டும் சிங்களவரின் செயலுக்கு முற்றுப்புள்ளி தேவை-குமரகுருபரன் Posted by நிலையவள் - November 16, 2016 இனக் குரோதங்களை தூண்டுவதற்காக வெற்று காணிகளிலும், தமிழ் முஸ்லிம் மக்களின் காணிகளிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிலைகள் அகற்றப்பட வேண்டும் என ஜனநாயக…
றக்பி வீரர் கொலை-சந்தேகநபர்களுக்கு எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியல் Posted by நிலையவள் - November 16, 2016 றக்பீ வீரர் வசிம் தாஜுடீனின் கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இன்று…
யாழில் ஆவாக்குழு என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட 11 பேருக்கும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியல் Posted by நிலையவள் - November 16, 2016 ஆவாக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட 11 இளைஞர்களை எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு…
யாழ் பண்ணைப்பகுதியில் தேங்கியிருந்த குப்பைகள் பிற நகர, பிரதேச சபைகளால் அகற்றப்பட்டன-மாநகர சபை சுகாதாரதத் தொழிலாளர்களுக்கும், உள்ளுராட்சி உதவி ஆணையாளருக்குமிடையில் வாக்குவாதம் (காணொளி) Posted by நிலையவள் - November 16, 2016 யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதி இறைச்சிக்கடை அருகாமையில் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்திய குப்பைகள் நேற்று மாலை உள்ளுராட்சி உதவி ஆணையாளர்…
பணிப்பகிஸ்கரிப்பைக் கைவிட்ட யாழ் மாநகரசபை சுகாதாரத் தொழிலாளர்கள் (காணொளி) Posted by நிலையவள் - November 16, 2016 யாழ்ப்பாணம் மாநகரசபை சுகாதார ஊழியர்கள் தமது பணிப்புறக்கணிப்பை கைவிட்டுள்ளனர். நேற்று மாலை வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில்…
நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து மைத்திரி Posted by தென்னவள் - November 16, 2016 நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றார்.
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில கருத்துக்களை கேட்டு இறுதியில் நாங்கள் அழிந்து விட்டோம் – ஷிரந்தி ராஜபக்ச Posted by தென்னவள் - November 16, 2016 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கு பிரதானமாக செயற்பட்டவர்கள் குறித்து, அவரின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ தகவல் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்கா பாராளுமன்ற சபாநாயகராக பவுல் ரையான் மீண்டும் தேர்வு Posted by தென்னவள் - November 16, 2016 அமெரிக்கா பாராளுமன்ற சபாநாயகராக பவுல் ரையான் குடியரசு கட்சியால் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பனாமா ஊழல்: சுப்ரீம் கோர்ட்டில் நவாஸ் ஷெரீப் சொத்து பட்டியல் தாக்கல் Posted by தென்னவள் - November 16, 2016 ‘பனாமா’ ஊழல் வழக்கில், பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் நவாஸ் ஷெரீப் சொத்து பட்டியல் தாக்கல் செய்தார். இந்த விவகாரத்தில் விசாரணை…
மொசூல் நகரின் முக்கிய பகுதிகள் ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்பு Posted by தென்னவள் - November 16, 2016 மொசூல் நகரின் கிழக்கு பகுதியில் முக்கிய இடங்கள் ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.