ஆதார் அட்டை ஒரு முறைக்கு மேல் கொண்டு வந்தால் பணம் கிடையாது Posted by தென்னவள் - November 17, 2016 சென்னையில் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்ற, ஆதார் அட்டையை ஒரு முறைக்கு மேல்கொண்டு வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளி Posted by தென்னவள் - November 17, 2016 ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
லிபியா அகதிகள் படகு கடலில் மூழ்கி 100 பேர் பலி Posted by தென்னவள் - November 17, 2016 லிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு புறப்பட்டு சென்ற அகதிகள் படகு கடலில் மூழ்கி 100 பேர் பலியாயினர்.
காபூலில் தற்கொலைப்படை தாக்குதலுக்கு 6 பேர் பலி Posted by தென்னவள் - November 17, 2016 ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலுக்கு 6 பேர் பலியாகினர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பாதுகாப்பு அதிகாரிகள்…
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட நபர்கள் எவரும் தடுப்புக்காவலில் இல்லை Posted by தென்னவள் - November 17, 2016 பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட நபர்கள் எவரும் தடுப்புக்காவலில் இல்லையென சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு – ஒருவர் சிக்கினார் Posted by தென்னவள் - November 17, 2016 குருநாகல் – புத்தளம் வீதியின் மாஸ்பொத பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் வைத்து பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட…
புதுவை வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தவிப்பு Posted by தென்னவள் - November 17, 2016 புதுச்சேரி வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கள் நாட்டு பணத்தை இந்திய பணமாக மாற்ற முடியாததால் பரிதவித்து வருகின்றனர்.
யாழ் மாதகலில் 10 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது Posted by நிலையவள் - November 17, 2016 யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் 10 கிலோ கிராம் கேரள கஞ்சா வைத்திருந்த ஒருவரை இளவாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.…
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறுகிறது ரஷ்யா Posted by தென்னவள் - November 17, 2016 சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து ரஷ்யா வெளியேறுவதற்கு அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார்.
சுமனரத்ன தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்-த.தே.கூட்டமைப்பு Posted by நிலையவள் - November 17, 2016 மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் தமிழ்…