நீரில் மூழ்கிய மாணவர்களை காணவில்லை

Posted by - November 26, 2016
ஏறாவூர் – புன்னக்குடா கடலில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். புன்னக்குடா கடற்பகுதியில்…

சசி வீரவன்சவிற்கு எதிரான வழக்கை விசாரிக்க திகதி அறிவிப்பு

Posted by - November 26, 2016
போலி ஆவணங்களை சமர்பித்து இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்றுக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சசி…

மதவாச்சியில் வெடிப்பொருட்களுடன் இருவர் கைது

Posted by - November 26, 2016
மதவாச்சி, இசின்பெஸ்ஸகல பிரதேசத்தில் அனுமதிப் பத்திரமின்றி வெடிப்பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட தேவையுடையவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்

Posted by - November 26, 2016
விசேட தேவையுடையவர்களின் உரிமைகள் மற்றும் வரப்பிரசாதங்களை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பசிலின் உடல் நிலை தொடர்பாக அறிக்கை கோரல்

Posted by - November 26, 2016
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் உடல் நிலை தொடர்பாக கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையொன்றை கோருவதற்கு கொழும்பு மேல்…

அத்தகொட்டா உட்பட 18 பேருக்கு மரண தண்டனை தீர்ப்பு

Posted by - November 26, 2016
தெரனியாகல பிரதேசசபை முன்னாள் தலைவர் அத்தகொட்டா உட்பட குற்றம் நிரூபிக்கப்பட்ட 18 பேருக்கு அவிசாவளை மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை…

கரடியனாறு பகுதியில் கைக்குண்டுகள் மீட்பு

Posted by - November 26, 2016
கரடியனாறு பகுதியில் உள்ள வனத்தில் புதைக்கப்பட்ட நிலையில் 2 கைக்குண்டுகளும் சைனைட் குப்பியொன்றும் பொலிஸ் விசேட அதிரப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

சிரியாவில் ஏன் பிறக்க வைத்தாய் : மரண பயத்தில் கதறும் சிறுமி

Posted by - November 26, 2016
சிரியாவில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென அந்நாட்டின் சிறுமி ஒருவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். சிரியாவில் அரசுக்கும்,…

தாய்லாந்தில் இலங்கையர்கள் கைது

Posted by - November 26, 2016
தாய்லாந்தில் இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மனித கடத்தல் மற்றும் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இவர்கள் இருவரும் தாய்லாந்து காவல்துறையினரால்…