தமிழ்நாடு முதல்வருக்கு திருச்சிவாழ் ஈழத்தமிழர்களால் உணர்வெழுச்சியுடன் நினைவுகூறப்பட்டது!

Posted by - December 7, 2016
சுகவீனம் காரணமாக சாவடைந்த தமிழ்நாடு முதல்வர் மான்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு ஈழத்தமிழர்கள் சார்பில் திருச்சியில் நினைவு வணக்க நிகழ்வு உணர்வெழுச்சியுடன்…

உலகின் மிகப்பெரிய நத்தார் மரம் நியமிக்கப்படாது-ஏற்பாட்டுக்குழு

Posted by - December 7, 2016
கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் அறிவுறுத்தலுக்கு மதிப்பளித்து காலிமுகத் திடலில் நிர்மாணிக்கபடுகின்ற உலகின் மிக பெரிய நத்தார் மரத்தை நிர்மாணிக்கும்…

யாழ் வல்லைப்பாலத்தில் விபத்து-இருவர் காயம்

Posted by - December 7, 2016
யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லைப்பாலத்தில் இன்று இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்தனர்.யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லைப்பாலத்தில் முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள், கன்டர்…

ஜெயலலிதாவிற்கு யாழில் அஞ்சலி செய்த அங்கஜன்(படங்கள்)

Posted by - December 7, 2016
மறைந்த தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராமிற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அஞ்சலி செலுத்தினார். இந்தியா தமிழகத்தின் மறைந்த…

செல்வம் அடைக்கலநாதனின் தந்தைக்கு அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்(படங்கள்)

Posted by - December 7, 2016
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தந்தையின் மரணச்சடங்கில் அரசியல் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர். மன்னாருக்கு இன்று காலை…

ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தை கலைக்க அமைச்சரவை அனுமதி

Posted by - December 7, 2016
ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தை கலைக்க, பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, அமைச்சரவை…

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் மழை பெய்யலாம்

Posted by - December 7, 2016
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலைமை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும்பாலான இடங்களில் இன்று மழையுடன்…

பணயக்கைதிகளை விடுவிக்க இலங்கை பேச்சுவார்த்தை-ஹர்ஷ டி சில்வா

Posted by - December 7, 2016
ஹ_தி கிளர்ச்சியாளர்கள் பணய கைதிகளாக பிடித்து வைத்துள்ள ஒன்பது இலங்கை மாலுமிகளை விடுவிக்க இலங்கை பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாக வெளிவிவகார…

பெண்களுக்கு எதிராக வன்முறையை ஒழிக்க திருகோணமலையில் கையெழுத்து வேட்கை(படங்கள்)

Posted by - December 7, 2016
பெண்களுக்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் இல்லாது ஒழிப்போம் என்ற தொனிப்பொருளில் திருகோணமலை மாவட்டத்தில் கையெழுத்து பெறும் நடவடிக்கை இன்று இடம்பெற்றது.…

கிழக்கில் இனக்குரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள்மீது இனி சட்டநடவடிக்கை-கிழக்கு முதலமைச்சர்

Posted by - December 7, 2016
கிழக்கு மாகாணத்தில் மற்றவர்களின் மத கலாசார உரிமைகளை மதிக்காது செயற்படும்  நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கிழக்கு…