சாரதிகளுக்கு ஓர் மகிழ்ச்சிகரமான செய்தி Posted by கவிரதன் - January 2, 2017 வீதி விதிமுறைகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக விதிக்கப்படும் அபராதத் தொகையை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும் யோசனையில் திருத்தங்களை மேற்கொள்ள…
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை – 16 பேருக்கு தண்டனை Posted by கவிரதன் - January 2, 2017 சீனாவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த 2 மருத்துவர்கள் உள்பட 16 பேருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சீனாவில்…
புத்தாண்டில் உலகை அச்சுறுத்திய வடகொரியா Posted by கவிரதன் - January 2, 2017 வடகொரியா மற்றுமொரு ஏவுகணை பரிசோதனையை நடத்தவுள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி கிம் ஜொங் உன் அறிவித்துள்ளார். இந்த ஏவுகனை பரிசோதனை…
அம்பாறையில் மீனவர்களை காணவில்லை Posted by கவிரதன் - January 2, 2017 அம்பாறை கல்முனைக்குடி கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற ஆறு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டு இயந்திரப் படகுகளில்…
ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜை கைது Posted by கவிரதன் - January 2, 2017 சுமார் இரண்டரைக் கோடி ரூபா பெறுமதியான ஒரு தொகை ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வைத்து…
இலங்கையின் அறிவிப்புக்கு வைகோ, முத்தரசன் கண்டனம் Posted by கவிரதன் - January 2, 2017 இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் படகுகள் அரசுடமை ஆக்கப்படும் என்ற அறிவிப்புக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய…
5-19 வயதுக்குட்பட்டவர்களுக்கு சுகாதார காப்புறுதி Posted by கவிரதன் - January 2, 2017 பிறந்திருக்கும் புதிய வருடத்தில் 5 வயது தொடக்கம் 19 வயது வரையான பாடசாலை செல்லும் வயதுடைய மாணவர்களுக்கு இரண்டு இலட்சம்…
பாரிய பல பணிகள் நம் முன்பே உள்ளன – ரணில் Posted by கவிரதன் - January 2, 2017 தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்கள் பூர்த்தியாகும் சந்தர்ப்பத்திலேயே புது வருடம் பிறக்கிறது. இந்த இரண்டு வருடங்களில்…
ஆற்றல் மிகுந்த பலசாலி இயற்கையே – ஜனாதிபதி Posted by கவிரதன் - January 2, 2017 பொது நன்மை கருதி காலத்தை உரிய முறையில் முகாமைத்துவம் செய்து சிறந்த முறையில் பணிகளை முன்னெடுப்பதன் மூலமே எம்மால் உயர்வான…
ஈழத்தமிழர்களின் நீண்ட காலக் கனவைச் சுமக்கும் ஒரு திரைக்காவியம் “கூட்டாளி” Posted by சிறி - January 1, 2017 தமிழீழம் மலர்ந்திருந்தால் ஈழத்தமிழர்களின் வாழ்க்கை எப்படி அமைந்திருக்கும் என்ற கருவை முன்வைத்து உருவான ஒரு சிறந்த ஒரு திரைப்படம். தமிழீழத்தில்…