ரூபாய் நோட்டு ஒழிப்பு பிரச்சினை குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் வற்புறுத்தினார்கள். பாராளுமன்ற…
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதி நாளில் ஏற்பட்ட வன்முறையால் பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் மக்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற பிப்ரவரி 10-ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும்…