திருச்சியில் பிப்ரவரி 24-ந்தேதி பிரமாண்ட மாநில மாநாடு: தீபா ஆதரவாளர்கள் தீவிரம்

Posted by - January 31, 2017
திருச்சியில் பிப்ரவரி 24-ந்தேதி ஜெ.தீபா பேரவை சார்பில் மாநில மாநாடு நடைபெறும் என அரியலூர் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பொன்.இளவழகன்…

தெற்காசிய சபாநாயகர்கள் மாநாடு – இந்தியாவின் அழைப்பை பாகிஸ்தான் ஏற்க மறுப்பு

Posted by - January 31, 2017
இந்திய அரசு மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிப்ரவரி 18, 19ஆம் திகதிகளில் தெற்காசிய சபாநாயகர்கள் மாநாட்டை நடத்துகிறது. இதில்…

வீட்டுக்கு ஒரு விவசாயியை உருவாக்க வேண்டும்: சரத்குமார்

Posted by - January 31, 2017
விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வீட்டுக்கு ஒரு விவசாயியை உருவாக்க வேண்டும் என்று சரத்குமார் கூறினார்.

பாராளுமன்றத்தில் ரூபாய் நோட்டு ஒழிப்பு பற்றி விவாதம் நடத்த வேண்டும் – எதிர்க்கட்சிகள் வற்புறுத்தல்

Posted by - January 31, 2017
ரூபாய் நோட்டு ஒழிப்பு பிரச்சினை குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் வற்புறுத்தினார்கள். பாராளுமன்ற…

நடுக்குப்பம் மக்களுக்கு விஜயகாந்த் நலத்திட்ட உதவி

Posted by - January 31, 2017
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதி நாளில் ஏற்பட்ட வன்முறையால் பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் மக்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ஜனாதிபதி டிரம்புக்கு எதிரான போராட்டம் வலுக்கிறது

Posted by - January 31, 2017
அமெரிக்காவில் 7 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது தொடர்பாக ஜனாதிபதி டிரம்புக்கு எதிரான போராட்டம் வலுத்து வருகிறது.…

பிப். 10-ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு

Posted by - January 31, 2017
அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற பிப்ரவரி 10-ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும்…

இந்திய மத்திய அரசாங்கத்தின் பட்ஜெட் நாளை

Posted by - January 31, 2017
இந்திய மத்திய அரசாங்கத்தின் பட்ஜெட் பாராளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்தநிலையில் மத்திய பட்ஜெட்டில் வருமான வரிவிலக்கு வரம்பு உயருமா?…

இங்கிலாந்துக்கு அழைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து 10 லட்சம் பேர் மனு

Posted by - January 31, 2017
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை இங்கிலாந்து வருமாறு அழைப்பு விடுத்த இங்கிலாந்து பிரதமர் தெரேசா மே, தனது அழைப்பை திரும்ப…

ஹிட்லருடைய நாஜிக் கட்சியின் பிரச்சாகராக இருந்த கோயபல்ஸின், 106 வயது உதவியாளர் மரணம்

Posted by - January 31, 2017
சர்வாதிகாரி ஹிட்லருடைய நாஜிக் கட்சியின் பிரச்சாகராகவும், உற்ற தோழனாகவும் இருந்த கோயபல்ஸின் 106 வயது உதவியாளரான பர்ன்ஹில்ட் போம்செல் என்ற…